திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது... இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

ஒன்றரை ஏக்கரில் சமூக காய்கறித் தோட்டம்..! – சொந்த கிராம மக்களை இயற்கைக்கு திருப்பும் அமெரிக்க தமிழர்!

நலம் நல்கும் நண்பர்கள் குழு என்று அமெரிக்காவில் இயங்கும் இக்குழு கஜா புயல் சமயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு இது வரை 34271 மரங்கள் தமிழகம் முழுதும் கொடுத்து 1 லட்சம் என்ற இலக்குடன் பயணிக்கிறது.

நாம் என்ன நினைக்கிறோமோ… அதுவாகவே ஆவோம்! : அமைச்சர் விஜயபாஸ்கரின் தத்துவ விளக்கம்!

நம் உள்மனதில் என்ன நினைக்கிறோமோ அதை போல ஆவோம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் பேசினார்.

பதவி யாரும் போட்ட பிச்சை அல்ல..! சட்டம் தந்த உரிமை! : சொல்கிறார் திருமாவளவன்!

ஆனால் அதுக்கு திமுகவும், ஆர்.எஸ்.பாரதியும் பிச்சை போடணுமே என நினைக்கும் போது தான் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லையே என்கின்றனர் சமூகத் தளங்களில்!

ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா!

திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் ராஜராஜ சோழன் காசுகள் ஆங்கில நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

பேஸ்புக் காதல்! ஏற்காத பெண்ணின் பெற்றோர்! நல்ல வாழ்க்கை அமைந்ததால் ஏற்ற பையனின் உறவினர்கள்!

பேஸ்புக் மூலம் இளைஞர் ஒருவரைக் காதலித்த பெண், நேரில் சந்தித்தபோது அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், அதையும் மீறி, மனசு ஒத்துப் போனதென்று பிடிவாதம் பிடித்து அந்த இளைஞரையே திருமணம் செய்து கொண்டார்.

தஞ்சை கோயில் குடமுழுக்கில் கலந்து கொண்ட ஓர் அரசியல்வாதி: ஒரு நடிகர்!

அரசின் சார்பில் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் கலந்து கொள்ளவில்லை. முதல்வரோ, துணைமுதல்வரோ இங்கிருக்கும் செண்டிமெண்ட்டை வைத்து மூச்சுக்கூட விடவில்லை.

கோலாகலமாக நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு!

ஆயிரம் ஆண்டு பழைமையான தஞ்சை பெரிய கோயிலில் தமிழ், சமஸ்கிருதம் என ஆகம முறைப்படி இன்று காலை 9.30க்கு குடமுழுக்கு நடைபெற்றது.

உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்பு உணர்வு அஞ்சல் அட்டை கண்காட்சி!

திருச்சி புத்தூர் கிளை நூலகத்தில் உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அஞ்சலட்டை கண்காட்சி நடத்தப்பட்டது.

அவங்க ஆதிச்சநல்லூர்… இவங்க கீழடி..!

கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் உறுதி கூறினார்.

ஸ்ரீரங்கத்தில் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் உலா!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தைத்திருவிழா உத்ஸவம் நடைபெற்று வருகிறது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார்.

ஸ்ரீரங்கத்தில் பரிதாபம்… வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி…!

ஸ்ரீரங்கத்தில் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சிறுமி மீது கார் மோதி, தாயின் கண்முன்பே துடிக்கத் துடிக்க அவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் வீடுகளில் சோதனை! கரூரில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டிலும், அவரது சகோதரர் வீடுகளிலும் சோதனை மேற்கொள்ளப் பட்டு வருவதால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Exit mobile version