News

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம்

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூல் ஸ்ரீஆதிசங்கரரால் வடமொழியிலாக்கப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூற்பயன்(பலஸ்ருதி) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோத்திரத்தினால் வணங்கப்படுபவர் திருச்செந்திலதிபனே.நூல் தோன்றிய வரலாறு:ஸ்ரீசங்கரர் அத்வைதக் கொள்கையை...

மூக்கன் யார் – அருள்மிகு ஸ்ரீமுத்துக்குமாரஸ்வாமி திருக்கோவில், பண்பொழி, திருநெல்வேலி

மூலவர்    முத்துக்குமாரசுவாமிநடைதிறப்பு    காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.இடம்    பண்பொழிமுகவரி    அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில், பண்பொழி -...

சித்தர்களின் பட்டியல்

        சித்தர்களின் பட்டியல்        1        அக்கா சுவாமிகள்2        அருணகிரிநாதர்3        அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள்4        அழகண்ண சித்தர்5        அழகர் சுவாமிகள்6        இராமதேவர்7   ...

Sriram Vedic – a complete website

Sriram Vedic provides, fulfills a need – we understand that people need answers that are timely, authentic, and clear. Sriram Vedic was created...

மொழியின் பயன்பாடு: வளர்ச்சியா? தேய்மானமா?

ஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம். பின்னே...‘சா’வை வரவேற்கிறோம் என்று எழுதி வைத்திருந்தால்..?!----ஸ்ரீ.ஸ்ரீ. ->...

மொழியின் பயன்பாடு: வளர்ச்சியா? தேய்மானமா?

ஷா என்று ஒரு ஆளுநர் தமிழகத்தில் இருந்தாராம். அவர் நெல்லைப் பகுதிக்கு வந்திருந்தபோது, அவருக்கு வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பதாகைகளைப் பார்த்து பலரும் மிரண்டு விட்டார்களாம். பின்னே...‘சா’வை வரவேற்கிறோம் என்று எழுதி வைத்திருந்தால்..?!----ஸ்ரீ.ஸ்ரீ. ->...
- 2026

உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி

கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை! கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்! ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே...

உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி

கண்கள் - உள்ளத்தை வெளிப்படுத்தும் கண்ணாடி. அது அழகிய கவிதை! கண்கள் நேருக்கு நேர் சந்தித்துப் பேசும்போது தெரியும்- உள்ளமும் உணர்வும்! ஆணோ, பெண்ணோ... ஒருவர் மனதை எடைபோட அந்தக் கண்களே...

சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?

ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய...

சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?

ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய...

என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?

அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம்...

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம்...
- 2026

Recent articles