News

Contact us

தினசரி தளம் - dhinasari.comSSS Media Work  -ஆல் நிர்வகிக்கப்படுகிறது.For Contact:SSS MediaF – 101, VGN Southern Avenue, Potheri, Chennai – 603 203 Cell No., : +91 88388 53843 Mail your...

புகைப்படங்கள்

ஃபோட்டோ கேலரிசினிமாநடிகைகள்நடிகர்கள் படங்கள் : பொதுஆன்மிகம்

சினிமா

சினிமா செய்திகள்மேலும் ...சினி கிசு கிசுமேலும்...சினிமா விமர்சனம்சங்கராபரணம் - விமர்சனம்இன்றைய காணொளி - பட டிரெய்லர்இன்றைய புகைப்படம்சினி புகைப்பட ஆல்பம்

மெய்ஞானத் தேடலில்…

நானும் நீயுமாய் நாள்பொழுதும் வானின் நிலவாய் வாழ்ந்திருந்தோம் வளர்ந்து தேய்ந்தது வான்நிலவு வளராது தோய்ந்தது என்காதல்! நற்பயன் செய்ததன் விளைவோ கற்பனை சுகமாய்என் வாழ்க்கை சலிப்பின்...

About us

Tamil Dhinasari -Tamil News portalDeveloped and Maintained by,SSS Media***தினசரி – இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர்...

Disclaimer

பொறுப்பாகாமை அறிவிப்பு:தமிழ் தினசரி.காம் தளம் - தமிழ் இணையச் செய்தித் தளமாக, இணையத்துக்கு மட்டுமாக உருவாக்கப்பட்டுள்ளது. தினசரி என்ற பெயரிலான பழைய நாளிதழுக்கும் தமிழ் தினசரி.காம் தளத்துக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. தமிழ்...
- 2026

தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள் – செங்கோட்டை ஸ்ரீராம்

வாரும் சோதர சோதரிகாள்… கணீரென்று ஒலித்து கவனத்தை ஈர்க்கும் கூட்டுக் குரல்கள். கூடவே கிண்கிணியாய் ஒற்றை ஜால்ரா சப்தம். கால்கள் தாமாகவே விரைகின்றன. மயக்கும் சங்கீதம். சரி.. யாரை அழைக்கிறார்கள்? எதற்காக..? தங்கள்...

தமிழக ஞானப் பரம்பரையில் வந்த பெண் கவி : செங்கோட்டை ஆவுடையக்காள் – செங்கோட்டை ஸ்ரீராம்

வாரும் சோதர சோதரிகாள்… கணீரென்று ஒலித்து கவனத்தை ஈர்க்கும் கூட்டுக் குரல்கள். கூடவே கிண்கிணியாய் ஒற்றை ஜால்ரா சப்தம். கால்கள் தாமாகவே விரைகின்றன. மயக்கும் சங்கீதம். சரி.. யாரை அழைக்கிறார்கள்? எதற்காக..? தங்கள்...

சுதந்திர தினச் சிந்தனை

சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை! வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!சுதந்திர தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால் குத்துப்பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.தேசியக் கொடியும்...

சிறை மீட்க வாராயோ..?

அன்று...!தனிமைத் தவம் அன்று...! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்! இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!ஆனாலும்... தனிமை...

காதலிக்க நேரமில்லை….

எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்! எனக்கு வேலை வைக்காமல்! ***என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்புஉன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...என்னிடத்தில் தேக்கி...

எனைவிட்டு விலகாத என் காதலியே!

முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும் உன் மீதடி...உன் வசீகரிக்கும் ஒளியால்என்...
- 2026

Recent articles