News

videos

//

காஞ்சனா 2

கன்னியாஸ்திரி பலாத்காரம், தேவாலய சூறையாடல் சம்பவங்களுக்கு மோடி வருத்தம்

புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் கன்னியாஸ்திரி ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கும் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் நடைபெற்ற தேவாலயம் சூறையாடப்பட்ட சம்பவத்துக்கும் பிரதமர் மோடிஆழ்ந்த வருத்தத்தை...

மோடியின் பயண நேரத்தில், ரணில் பேசியதில் உள்நோக்கம் உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கைப் பிரதமர்ரணில் விக்ரம சிங்க தெரிவித்த கருத்துகள், அவருக்கு ஏதோ உள்நோக்கம் உள்ளதையேகாட்டுகிறது என்று தமிழ்நாடு...

“இன்னிக்கு- பாலா,பாதுகையா?

சொன்னவர்-என்.வெங்கட்டராமன். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்   ஆனந்தத்தாண்டவபுரத்தில் முகாம் இருந்த வரையில் ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரர் அபிஷேகத்துக்காகக் கொண்டு வரப்படும் பாலைச் சேகரித்து, எடுத்துச்...

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரமா? திட்டம் இல்லை என்கிறார் மேனகா

புது தில்லி: பாலியல் தொழிலை சட்டரீதியாக செல்லுபடி ஆக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார் மத்திய அமைச்சர் மேனகா காந்தி. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் மத்திய பெண்கள் மற்றும்...
- 2026

ஜெயலலிதா சொத்துக் குவித்ததற்கு ஆதாரம் என்ன?: அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிடம் நீதிபதி கேள்வி

பெங்களூர்: ஜெயலலிதா ரூ.66 கோடி சொத்து குவித்ததற்கு என்ன ஆதாரங்கள் அரசிடம் உள்ளன என்று வழக்கறிஞர் பவானி சிங்கிடம், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார். அதிமுக பொதுச்...

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை:

புது தில்லி: இன்று தொடங்கிய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார். அப்போது அவர், மத்திய அரசின் திட்டங்களையும்...

குஷ்பு லட்சியம்- 2016ல் காங்கிரஸ் ஆட்சி: ஈ.வி.கே.எஸ் லட்சியம் – குஷ்பு அமைச்சர்!

சென்னை: வருகின்ற 2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும், அதில் குஷ்பு நிச்சயம் அமைச்சர் ஆவார் என்று பேசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்....

பனை மரங்களைக் காக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ்

சென்னை: பனை மரங்களைக் காக்க சட்டப்பேரவையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-...

பாதிரியார் மீட்பு- மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி: தமிழிசை

ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பாதிரியார் மீட்கப்பட்டது, மோடி அரசின் ராஜதந்திர நடவடிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கூறினார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். சுமார் 8 மாதங்களுக்குப் பின்...

பிரபாகரன் மகன் பாலசந்திரன் கொலை: எதுவும் தெரியாது என்கிறார் பொன்சேகா

கொழும்பு: உலக அளவில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்திய விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரின் மகன் பாலசந்திரன் கொலை செய்யப்பட்டது குறித்து, தமக்கு எதுவும் தெரியாது...
- 2026

Recent articles