News

ஆந்திர படுகொலை: பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து அன்புமணி ஆறுதல்

சென்னை: ஆந்திர போலீஸாரால் தமிழக தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து பாமகவின் சார்பில் ஆறுதல் கூறினார் அன்புமணி ராமதாஸ். திருவண்ணாமலை மாவட்டம் படைவீடு கிராமத்தில் ஆந்திர...

மாஸ் படத்தில் 8 பேய்களா?

சூர்யா, வெங்கட் பிரபு முதன் முறையாக இணைந்துள்ள மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா...

கொலைக்குப் பொறுப்பேற்று ஆந்திர அரசு பதவி விலக வேண்டும்: கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கரூர்: ஆந்திர அரசு பதவி விலக வலியுறுத்தி கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் உருவ பொம்மையை எரித்து கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் திருப்பதியில்...

கேஜ்ரிவாலுக்கு கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பிக் கேட்கும் தொண்டர்

புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான...

பாலசந்தர் புகழ் என்றும் மெய்

  தெய்வத்தாய் பெற்றெடுத்து ஸர்வர் சுந்தரமாய் உழைத்து, பூஜைக்கு வந்த மலரை நீர்குமிழியாக்காமல், நீல வானத்திலே நானலை வளைத்து, மேஜர் சந்திரகாந்தாக பாமா விஜயமும் செய்து, ...

பாகிஸ்தானில் சிறீசேன: நவாஸுடன் பேச்சு

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன மூன்று நாள் அரசு முறைப் பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். இன்று காலை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்துப் பேசுகிறார். மேலும் பாகிஸ்தான் அதிபர் மஹ்மூத் ஹுசைனையும்...
- 2026

கலக்குது தெற்கு ரெயில்வே – மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய வசதி

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்., ரெயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வசதியினை இந்தியன்...

ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் இன்று கூடுகிறது: பூஷண், யாதவ் நீக்கப்படலாம்!

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசியக் குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. இதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து...

நடிகை ஐஸ்வர்யா

நடிகை ஐஸ்வர்யா

“மாவடு ஊறுகாய்”

"மாவடு ஊறுகாய்" எஸ்.மீனாட்சி அம்மாளின் பக்குவம் (பழைய கால புத்தகத்தில் இருந்து) தட்டச்சு-வரகூரான் நாராயணன். தேவையான சாமான்கள், 1) (மலை வடுவானால்) 48...

“பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறது”

"பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறது" (சுவாமிக்கு சமமா போற்றப்படற நம் ஆசார்யாளும் ) சொன்னவர்-- பி. ராமகிருஷ்ணன் நன்றி-குமுதம் பக்தி ஸ்பெஷல்-இந்த வாரம். ...

மரணித்து 530 ஆண்டுகளுக்குப் பின் மன்னர் உடல் அடக்கம்

மரணம் அடைந்து 530 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலாந்து மன்னர் ஒருவரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மன்னர் மூன்றாம் ரிச்சர்டு  என்பவர், 1485-ம் ஆண்டு, பாஸ்வொர்த் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். அவரது உடல் அடக்கம்...
- 2026

Recent articles