பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
Iyakunar Imayam Balachandarதெய்வத்தாய் பெற்றெடுத்து ஸர்வர் சுந்தரமாய் உழைத்து, பூஜைக்கு வந்த மலரை நீர்குமிழியாக்காமல், நீல வானத்திலே நானலை வளைத்து, மேஜர் சந்திரகாந்தாக பாமா விஜயமும் செய்து, சினிமா உலகில் எதிர் நீச்சலிட்டு, ரசிகர்களின் மனதில் தாமரை நெஞ்சமாகி, சிறந்த இயக்குநருக்கு பூவா தலையா போடவைத்து, பிரச்சினைகளை இரு கோடுகளாக்கி, பத்தாம் பசலியையும் மாற்றி அவர்களை எதிரொலியாக்கி, நவகிரகங்களையும் காவியத்தலைவர்களாக மாற்றி, நான்கு சுவர்களுக்குள் இருந்த சினிமாவை ரசிகர்களிடம் நூற்றுக்கு நுறு வாங்க வைத்து, தன் சிறந்த படங்களாலே புன்னகை புரிய வைத்து, அனைவரையும் கண்ணா நலமா என்று கேட்டு, வெள்ளி விழா படங்களை கொடுத்து, வேறு பட்ட கருத்துகளை அரங்கேற்றம் செய்து, சொல்லத்தான் நினைக்கிறேன் என்று அனைத்தையும் சொல்லி, அவள் ஒரு தொடர்கதையாகி, நான் அவனில்லை என்று சொல்லி, அபூர்வ ராகங்களை, மனமத லீலையாக்கி, அவர்களை கொண்டு பட்டின பிரவேசம் செய்து, நிழல்களையும் நிஜமாக்கி, தப்பு தாளங்களையும் சரியாக போட்டு, நினைத்தாலே இனிக்க வைத்து, நூலையே வேலியாக்கி, வறுமைக்கும் சிவப்பு நிறம் கொடுத்து, எங்க ஊர் கண்ணகியை உலகறிய செய்து, தில்லு முல்லு செய்யாமல் தண்ணீர் தண்ணீர் தந்து ஏக் துஜே கேலியேவில் தமிழனை இந்தி மொழியில் பிரபலமாக்கி, படங்கள் பல நாட்கள் ஓட வைத்து, அக்னி சாட்சியாக்க, பொய்க்கால் குதிரை கொண்டு, அச்சமில்லை அச்சமில்லை என்று சொல்லி, கல்யாண அகதிகளையும், சிந்து பைரவி பாடவைத்து, புன்னகை மன்னாகி, மனதில் உறுதி வேண்டும் என்று எல்லோருக்கும் செய்து, உன்னால் முடியும் தம்பி என்று எல்லோரையும் ஊக்குவித்து, புது புது அர்த்தங்களையும், ஒரு வீடு ஒரு வாசலில் அழகனை வைத்து, வானமே எல்லையாக, ஜாதி மல்லியோடு டூயட் பாடி, கல்கியாகி, பார்த்தாலே பரவசமான படங்களை தந்து, பொய்யாகி போன பாலசந்தரின் புகழ் என்றும் மெய்யாக இருக்கும். அவர் இறைவனிடம் சிறந்த இடத்தை பெற வாழ்த்துக்கள்
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.
பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.