புதுதில்லி: தான் கேஜ்ரிவாலுக்கு முன்னர் கொடுத்த வேகன் ஆர் காரை திரும்பக் கேட்கிறார் அக்கட்சி நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர் ஒருவர். ஆம் ஆத்மி கட்சியின் தொண்டரான தில்லியைச் சேர்ந்த குந்தன் ஷர்மா என்பவர் முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு பைக்கும், நீல நிற வேகன் ஆர் கார் ஒன்றும் பரிசளித்திருந்தார். அந்தக் காரைத்தான் அரவிந்த் கேஜ்ரிவால் தினமும் பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்குள் அண்மைக் காலமாக நடந்து வரும் உள்கட்சி குழப்பங்களில் அதிருப்தி அடைந்த குந்தன் ஷர்மாவுக்கு, கட்சியின் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து யோகேந்திர யாதவையும் பிரஷாந்த் பூஷணையும் நீக்கியது மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. இதனால் தான் கொடுத்த பைக், கார், நன்கொடை நிதி அனைத்தையும் திரும்ப ஒப்படைக்குமாறு குந்தன் ஷர்மா, கேஜ்ரிவாலை தனது டிவிட்டர் பக்கம் மூலம் கேட்டுக் கொண்டார். “கட்சியின் லோக்பால் படி விசாரணை நடத்தாமல் யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷணை வெளியேற்றியது ஏன்?. தில்லியில் ஆட்சியை அமைப்பதற்காக நான் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிக்கவில்லை, தில்லியில் ஆட்சி அமைப்பதில் மாற்றத்தை ஏற்படுத்துவதே குறிக்கோள்,” என்று குந்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். நான் பரிசாக அளித்தவற்றை திரும்பக் கேட்கும் அளவுக்கு தரம் தாழ்ந்த நபரில்லை. ஆனாலும், கேஜ்ரிவாலின் கவனத்தை அடையவே இதனை நான் தெரிவித்துள்ளேன்.. என்று குந்தன் ஷர்மா குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், குந்தன் ஷர்மா, ஆம் ஆத்மி கட்சிக்கு தான் வழங்கிய நன்கொடை குறித்த தகவலை தெரிவிக்கவில்லை.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Entertainment News
Previous article

