புது தில்லி: மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில் கன்னியாஸ்திரி ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கும் ஹரியானாவின் ஹிசார் பகுதியில் நடைபெற்ற தேவாலயம் சூறையாடப்பட்ட சம்பவத்துக்கும் பிரதமர் மோடிஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். ஹரியானா, மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சம்பவங்களின் உண்மை நிலை குறித்தும், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கை உடனடியாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending