News

என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?

அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம்...

மறைந்து போகும் முறங்கள்!

அரிசியில் கல் இருந்தால் என்ன செய்வீர்கள்? அரிசியை பாத்திரத்தில் போட்டி அதில் நீர் விட்டுக் களைந்து மேலே வரும் அரிசியைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, அடியில் தங்கும் அரிசியையும் சிறுசிறு கற்களையும் பிரித்தெடுத்து.......

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது

உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம்...

மனம் காட்டும் கண்ணாடி!

நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில்...

மனம் காட்டும் கண்ணாடி!

நண்பர்களாகட்டும்... சில மனிதர்களாகட்டும்... அல்லது சில அழகுக் காட்சிகள், படங்கள், புகைப்படங்கள்... போன்றவைகளாகட்டும்..., எல்லாம் நம் மனசு நன்றாக இருக்கும்போதுதான் அந்த ரசிகத் தன்மையும் மகிழ்ச்சியும்!காலை துயில் கலைந்து எழும்போது சிலருக்கு சுவரில்...

அம்மா… என்னை மன்னித்துவிடு!

எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... ------------------------------------------அன்புள்ள அம்மாவுக்கு.....-----------------------------------------அம்மா... என் அம்மா...!கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!நிறைவேற்றினேன்!சங்கீதப் பயிற்சிக்கு உடன்...
- 2026

கவிதை – ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

எழுத அமர்ந்தால் வருவதில்லை! எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!வேறென்ன...?கவிதைதான்!உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.கடலைச் சென்று சேராத நதியைப் போல்மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!மனத்தே...

கவிதை – ரசனை- வார்த்தைகள் அற்ற பரிமாற்றம்!

எழுத அமர்ந்தால் வருவதில்லை! எழுத இயலா நேரத்தில் எதிர்ப்பட்டுக் கிளம்பும்!வேறென்ன...?கவிதைதான்!உள்ளத்தின் உள்ளே ஊற்றெடுக்கும் கவியின்பம், மெள்ளத் திறந்து வெளிப்பட்டால் தனியின்பம்.கடலைச் சென்று சேராத நதியைப் போல்மனதைச் சென்று தொடாத கவியும் வீண்!நம்மில் பார்வை தனித்திருந்தால் பாட்டுத்தான்!மனத்தே...

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து…

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து...த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா |அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி: ||-- வைணவன் என்போன் எப்படிப்பட்டவன் என்று நாமக்கல் கவிஞர் பாடியது பலருக்கும் நினைவிருக்கலாம்....

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து…

ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் சிக்ஷ அஷ்டகத்தில் இருந்து...த்ருணாதபி சுநீசேன தரோரபி ஸஹிஷ்ணுனா |அமானினா மானதேன கீர்த்தனீய: ஸதா ஹரி: ||-- வைணவன் என்போன் எப்படிப்பட்டவன் என்று நாமக்கல் கவிஞர் பாடியது பலருக்கும் நினைவிருக்கலாம்....

நாடகங்களில் வளர்ந்த தமிழிசை!

ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீ ரங்க நாதா ... ஏன் பள்ளி கொண்டீர் அய்யா?இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும் போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தமிழிசையின் மகத்துவத்தைப் பறைசாற்றும். தமிழிசை மூவரில்...

சொற்சுவை பொருட்சுவை தமிழ்ச்சுவை: நண்பா நந்தலாலா.. இது உன் சிறப்பு!

தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்... அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின்...
- 2026

Recent articles