‘தெரியாது’ என்ற பதிலை சொல்வதற்கு ஒரு 182…!

railwaysecurityhelp - 2026

ரயில்வே பாதுகாப்பு படை, அவசர உதவிக்கு அழைக்க 182 என்ற எண் கொடுத்துள்ளார்கள்.

நேற்று மாலை தென்காசி அருகே உள்ள கீழப்புலியூர் ரயில் நிலையத்தில் ஒரு நபர் அடிபட்டு விபத்து. இது தொடர்பாக அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படை ஆர்பிஎஃப், தமிழ்நாடு ரயில்வே பாதுக்காப்பு படை என அனைவரையும் தொடர்பு கொண்ட போது உரிய தகவல் கிடைக்கவில்லை! எதுவும் தெரியாது என்றே பதில் கிடைத்தது-

நேரடியாக எனது நண்பர்கள், செய்தியாளர்கள் என நானே தொடர்பு கொண்டேன். அதைத் தொடர்ந்து தென்காசி SpCid, உளவுத்துறை காவலர்களிடம் விசாரித்ததில் விபத்தில் சிக்கிய நபர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற தகவல் கிடைத்தது.

இப்படி இருந்தால் பொது மக்களாகிய நாங்கள் 182 என்ற எண்ணுக்கு எப்படி தொடர்பு கொள்வது? எங்கள் பயணம் பாதுகாப்பாக இருக்குமா? இவர்களை நம்பி நாங்கள் எப்படி பயணிப்பது?.

முன்னதாக இது தொடர்பான தகவலைப் பெற செய்தியாளர் என்ற வகையில் நட்புடன் பழகிய செங்கோட்டை முன்னாள் ஆர்பிஎஃப் எஸ்.ஐ., ஆனந்த்தை தொடர்பு கொண்ட போது அவர் சில எண்கள் கொடுத்தார். அவற்றைத் தொடர்பு கொண்ட போதும் சரியான தகவல்கள் பெற இயலவில்லை! செய்தியாளர்களுக்கே இந்த கதி என்றால்… பொதுமக்கள்?!

  • தென்காசி செய்தியாளர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories