தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணம் செல்கிறார். ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை அவர் தமிழகத்தில் இல்லாத சூழலில் 14 நாட்கள் முதல்வர் பொறுப்பை யாரிடம் ஒப்படைப்பது என்ற நிலை உருவாகியுள்ளது.
ஈபிஎஸ்-ன் இந்த முடிவு நிச்சயம் ஓபிஎஸ்-க்கு ஏமாற்றத்தை அளிக்கும் என கட்சி தரப்பில் கூறப்படுகிறது.