காஞ்சி மாமுனி போற்றி

மலை போல் துயரம் வந்திடும் போது வந்தங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்

ஒரு முறை நினைத்தாலும் மனமுருகி நினைப்பவரை 
காத்திடும் தெய்வமன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !
ஒரு முறை மனதார தாயே என்றழைக்க 
வரமழை தந்திடுவார் நம் காஞ்சி மாமுனி சங்கரர்!

ஒரு மனதாய் வேண்டி நிற்க இருகரத்தால் தாங்குகின்ற 
இறைவனன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர் !
பகவானே என்றழைக்க பரிவுடனே பார்த்து நம்
பிறவிப் பயன் தீர்த்திடுவார் காஞ்சி மாமுனி சங்கரர்!

தன் பதம் சேர்த்து நம்மை தூயதாய் ஆக்குகின்ற 
துறவியன்றோ நம் காஞ்சி மாமுனி சங்கரர்!
தலை வணங்கி அழைப்பவரின் நிலை உயரச் 
செய்கின்ற தாயானவர் நம் காஞ்சி மாமுனி சங்கரர்!
எளிமையை உணர்த்திடவே காஞ்சி மாமுனிகளின் ஆண்டிக்கோலம் 
ஞானத்தை தந்திடவே காஞ்சி மாமுனிகளின் மெய்ஞானி கோலம் 
தூயமனம் படைத்தவரை ஆட்க்கொள்ள காஞ்சி மாமுனிகளின் துறவிக்கோலம் 
பிணி தீர்க்க துயர் துடைக்க அற்புதமான காஞ்சி மாமுனிகளின் தாய்க்கோலம் 
நல்ல வழி காட்டிடவே தண்டம் ஏந்திய காஞ்சி மாமுனிகளின் திருக்கோலம் 
நல்லதையே தந்திடவே துளசி அணிந்த காஞ்சி மாமுனிகளின் அருட்கோலம் 
தவக்கோலம் கொண்ட காஞ்சி மாமுனிகளின் திருக்கோலம் 
அந்த காஞ்சி மாமுனிகளின் பெருங்கோலம் காணும் கண்ணில் நீர்க்கோலம்
புனிதமான துளசி மாலை காஞ்சி மாமுனிகளின் சிரசிலே 
மனிதம் காக்க தண்டமதோ காஞ்சி மாமுனிகளின் கையிலே 
அனுதினமும் அருளாசி காஞ்சி மாமுனிகளின் நாவிலே 
குறை உண்டோ இனிமேல் நம் வாழ்விலே !
சந்தனம் பொலிவாய் துலங்கும் நெற்றியிலே 
சௌபாக்கியம் அழகாய் மலரும் நம் வழியிலே 
மெருகிடும் காவி உடை காஞ்சி மாமுனிகளின் மேலிலே 
செருக்கினை அழித்திருக்கும் முதலிலே 
உருகிடும் காஞ்சி மாமுனிகளின் பக்தர்களின் மனதிலே 
வழிந்திடும் தாயின் ஆசி காஞ்சி மாமுனிகளின் உள்ளிலே
தாயாய் வந்த ஆதிசிவ காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் …
தவமாய் நின்ற பரமசிவ காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் …
நீரோடையாய் நடந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
பார் முழுவதும் கலந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
ஞானஒளி ஏற்றின காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
கார்மேகமாய் படர்ந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
கருணை மழையென பொழிந்த காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
தூயவர் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
மலை போல் துயரம் வந்திடும் போது வந்திங்கு காக்க வரும் நம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர்
காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே – காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் காஞ்சி ஸ்ரீமத் மாமுனி சங்கரர் உமைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !

***

எழுத்தாக்கம்: 
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாஸன் 
டாக்டர். கி.பாலசுப்ரமணியன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories