வரகூரான் நாராயணன்

About the author

கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு

கத்தரிக்காயை நீளவாட்டத்தில் மெல்லியதாக நறுக்கவும்.. பச்சை மிளகாயையும் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

நாஸ்திகனுக்கு வழிகாட்டிய நம் பெரியவா!

அதுக்கு அப்புறம் பலகாலம் காஞ்சி மடத்துக்கு அடிக்கடி வந்து பரமாசார்யாளை தரிசனம் பண்ணறதை வழக்கமா வைச்சுண்டு இருந்தான்

இந்த தண்டத்துக்கு ஒரு வேலை தர முடியுமா உன்னால?

தண்டம் தண்டம்னு திட்டு வாங்கிய வேலை கிடைக்காத ஒரு பட்டதாரி பையனுக்கு, ஒரு இஞ்ஜினீயர் மூலம் வேலை கிடைக்க, பெரியவா காட்டிய பரிவு

பெருமாளே… மருகோனே… மால் மருகா!

தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம்.

“பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது…”

"பெரியவா அனுக்ரஹத்தாலே தங்க வளையலாவது தப்பிச்சுது..."வீட்டுச் சாமான்கள் திருட்டுப் போய்விட்ட - ஏழை பிராமணர்.பாங்க் லாக்கர்லே வைக்கச் சொன்ன பெரியவாதொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.உகார் குர்துவில் தங்கியிருந்தபோது,  ஜெமினி கணேசனின் மனைவி தரிசனத்துக்கு வந்திருந்தார். அவர், பெரியவாளிடம்  பேசிக்கொண்டிருந்த போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் ஏழைப்பிராமணர் வந்து, தன்...

“ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு”

"ஏ.ஜி.ஆபீஸ் வேலையில் சேர்ந்துவிடு"பொய் சொல்லும் தொழில்களான, வக்கீல்,ஆடிட்டர் வேலைகளை நிராகரித்த பெரியவா.ஒரு பக்தனுக்கு அறிவுரை.தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.சொன்னவர்-எஸ்.சீதாராமன்.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நான் சட்டக்கல்லூரியில் பயின்று தேர்ச்சி பெற்றேன். மேலும் ஒரு துறையில் சிறப்புக் கல்வி  பெறுவதற்காக, அதற்கான இரண்டாண்டுப் படிப்பில் சேர்ந்திருந்தேன்.அப்போது, அக்கௌண்டண்ட் ஜெனரல்...

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்?

நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்?புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவாவன்முறையில் ஈடுபடாத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் ஞானிகளாகலாம்கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(முன்பு சற்று சுருக்கமான பதிவு.இப்போ விரிவானது)ஒரு...

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?

ஒரு வரட்டி ஒரு கோடி பெறுமோ?(கோடிகளைப் புறக்கணிக்கும் பெரியவாள்,வரட்டிகளைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்)(ஒரு ஏழைப் பாட்டியிடமிருந்து)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஒரு ஏழையான கிழவி. அவளுக்கு மகேஸ்வரனைத் தெரியாது; மகாப் பெரியவாளைத்தான் தெரியும்.தினமும் வந்து வந்தனம் செய்வாள்.பல...

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில், ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா,என்ன?

ஆயிரம் கன்றுக்குட்டிகள் நடுவில்...ஒரு தாய்ப்பசு, தன் கன்றை அடையாளம் கண்டுகொள்ளாதா, என்ன?(அறிமுகமே இல்லாத வைதிகர், தூய சிவப்பணியாளர் எனபது, பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?)(அது  எந்தவகை ஸித்தி?)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.  ஒரு வைதிகர். எளிய வாழ்க்கை....

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.

மறந்த ரெண்டு வில்வ தளமும், மகானின் திருவிளையாடலும்.(பக்தை தன்னை வேண்டிண்ட சமயத்துலயே, சரியா நாற்பத்தெட்டு வில்வதளம் இருக்கிற சரத்தை எடுத்து வைச்சது,அவா வந்த சமயத்துல, மறந்து தவறவிட்ட ரெண்டே ரெண்டு தளம் மட்டும்...

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு...

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

"இன்னிக்குப் போக வேண்டாம்...நாளைக்குப் போகலாம்"(பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்)(ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி.ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில்,...

Categories