சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

சேதுலார ஸ்ருங்காரமு ஜேஸி ஜுதனு ஸ்ரீ ராம

(ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன என்று தியாகராஜர் சொல்கிறார்-அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதை விட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு என்ன இருக்கிறது?–பெரியவா).

தொடர்ந்து நான்கு சஹஸ்ரநாம பூஜை குங்குமத்தால் செய்த பெரியவாளின், வலக்கை விரல் வீங்கினாற் போல காணப்பட்டுதும், தொண்டர் மலரினால் அர்ச்சனை செய்ய வேண்டிக் கொண்டதற்கும், -பெரியவாளின் பதில் மேலே)(பெரியவாளின் பூஜையும்-இசை ஞானமும்)தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.குடந்தைக்கு அருகில் கல்லூர் என்ற கிராமம். 1939-ஆம் ஆண்டு நவராத்திரி பூஜைகள் முடிந்தபிறகு இந்தக் கிராமத்தில் முகாமிட்டிருந்தார்கள் ஸ்ரீசுவாமிகள். அருணோதயத்தில் தொடங்கிய பூஜை மதியம் ஒரு மணியளவில்தான் நிறைவுற்றது.மாலையில்
அந்த ஊர்க் கோயிலுக்குச் சென்றார்கள்..ஸ்ரீசுவாமிகளின் அணுக்கத் தொண்டர் ஒருவர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தார்.சுவாமிகளின் வலக்கை ஆள்காட்டி விரலும்,கட்டை விரலும் சிறிது வீங்கினாற்போல் சிவந்திருப்பதை அந்த அன்பர் கண்டார்.சுவாமிகளிடம் எப்படிக் கேட்பது என்று புரியாமல் தொடர்ந்தார்.தம் வலக்கை விரல்களையே கவனித்துச் செல்லும் தொண்டரை, “என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று ஸ்வாமிகள் வினவினார்கள்.”மன்னிக்க வேண்டும், தங்கள் கை விரல்கள் சற்று வீங்கினாற் போல் காண்கிறது.காலையில் நான்கு சகஸ்ரநாமங்கள் குங்கும அர்ச்சனை செய்ததால் இருக்கலாம். கொஞ்சம் தேங்காயெண்ணெய் தடவிக்கொள்ள வேண்டும். மேலும் மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது” என்றார் தொண்டர்.”அப்படியா?” என்று தம் கையைப் பார்த்து முறுவல் பூத்த ஸ்ரீசுவாமிகள் உடனே மெல்லிய தொனியில் கரகரகப்ரியா ராகத்தில், ‘சேதுலார ஸ்ருங்காரமு.. ஜேஸி ஜூதனு ஸ்ரீராம..’ என்ற கீர்த்தனையைப் பாடிக்கொண்டே வந்தார்கள்.பாடல் முடிந்ததும், “இது யார் செய்த கீர்த்தனை தெரியுமா?” என்று கேட்டார்கள்.”தெரியவில்லை” என்று தலையாட்டினார் தொண்டர்.”தியாகராஜ சுவாமிகள் பாடியது. ‘ஸ்ரீராமனைக் கண்குளிர அலங்கரித்து மகிழவே இந்தக் கைகள் படைக்கப்பட்டிருக்கின்றன’ என்பது
கீர்த்தனையின் பொருள்.அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்வதைவிட இந்தக் கைகளுக்குப் பெரும் பேறு என்ன இருக்கிறது? இரண்டு விரல்களாலும் அழுத்தமாக எடுத்து ஜகன்மாதாவின் திருவடியில் அர்ச்சித்தால்தான் பலன் உண்டு. அப்படி இல்லாமல் பாதி தரையிலும் பாதி அம்பாள் பாதத்திலும் விழுமாறா அர்ச்சனை செய்வது?”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 05 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories