சரி… இன்று போய் நாளை வா!

1236468 dmkfiles - 2026
#image_title
  • முரளி சீதாராமன்

ஹலோ கப்பல்… அவர் போலீஸ் டிரெய்னிங் எடுத்தவர்… ஞாபகம் வச்சிகிட்டு பதில் சொல்லணும்!

போலீஸ் / CBI விசாரணை என்பதில் இரண்டு வகை.

ஒன்று உரிய முறையில் லெஃப்டு அண்ட் ரைட் வாங்கி உண்மையை வரவழைப்பது!

இன்னொன்று சிரித்துக் கொண்டே 100 கேள்வி – 120 கேள்வி என்று கேட்பது!

அதில் சில மிக சாதாரணக் கேள்விகளாக இருக்கும்!

17 ஆவது கேள்வி, 48 ஆவது கேள்வி, 73 ஆவது கேள்வி இப்படி ஏதாவது வரிசையில் தள்ளித் தள்ளி சில சிடுக்கான கேள்விகள் இருக்கும்.

அந்த சிடுக்கில்தான் நீ TRAP ஆகிறாய்!

17,48, 73 ஆகியவற்றுக்கு நீ அளித்த பதில்களுக்குள் உள்ள முரண்பாடுதான் நீ சிக்கும் பொறி!

அந்தக் கேள்விகளை அடுத்தடுத்து வைக்க அவர் என்ன கேனையனா? IPS டா உ.பி அவர் IPS!

இது போக ஏலத்தொகை மாதிரி ஏற்றிவிட்டு உன்னை சிக்க வைக்கற டெக்னிக்கும் உண்டு!

“நீங்கள் 10 கப்பல் வாங்கினீர்களா?”

“இல்லை இல்லை – 2 தான் வாங்கினேன்!”

கரெக்ட்! இதுதான் எங்களுக்கு வேண்டும்.

“அழகிரி இப்படி அறிக்கை விட்டாரே?”

“அரை வேக்காட்டுத்தனமாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை!”

“ஓ! அப்போது அவர் அரை வேக்காடா?”

“அப்படிச் சொல்லவில்லை – அவருக்கு தகவல் சரியாகப் போகாமல் இருக்கலாம்!”

இப்போது சாட்சி ஆவேசமாகி…

“நீங்க மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் கிரயம் பண்ணி நிலம் வாங்கினீங்களே!”

(நமது IPS மூளையின் மைன்ட் வாய்ஸ் – “வா! வா! இதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்!” )

“என் மனைவி என்ன படித்துள்ளார் என்பது தெரியுமா?”

“தெரியாது!”

“அவர்கள் எந்த MNC ல் எந்தப் பொறுப்பில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த நிலத்தை – உரிய வரிகளை செலுத்தி வாங்கி முறைப்படி கணக்கு காட்டி வாங்கி இருப்பது தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் அந்த நிலம் வாங்கிய முழு விவரத்தையும் முறைப்படி ஆவணப் படுத்தி இருப்பது தெரியுமா?”

“தெரியாது!”

“இப்படி எதுவுமே தெரியாமல் என் மேல் எப்படிக் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்?”

தொடர்ந்து…

“கனம் கோர்ட்டார் அவர்களே! இவருடைய பதில்கள் பதிவாகி உள்ளன – நான் இந்தப் பதிவுகளின் ஆதாரத்தின் மீது அவதூறு வழக்குப் பதியப் போகிறேன்!”

இனிமேல்தான் இருக்கு தம்பி IPS – போலீஸ் மூளையின் விளையாட்டு!

இது என்ன தெருமுனைக் கூட்டம் என்று நினைத்தாயா உ.பிஸ்? சோடாவைக் குடித்துவிட்டு மைக் முன்பாகக் கூவிவிட்டுப் போகலாம் என்பதற்கு?

கோர்ட் தம்பி கோர்ட்!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

“எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு – நான் கிளம்பணும்!”

“சரி! இன்று போய் நாளை வா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Topics

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Entertainment News

Popular Categories