சரி… இன்று போய் நாளை வா!

1236468 dmkfiles - 2026
#image_title
  • முரளி சீதாராமன்

ஹலோ கப்பல்… அவர் போலீஸ் டிரெய்னிங் எடுத்தவர்… ஞாபகம் வச்சிகிட்டு பதில் சொல்லணும்!

போலீஸ் / CBI விசாரணை என்பதில் இரண்டு வகை.

ஒன்று உரிய முறையில் லெஃப்டு அண்ட் ரைட் வாங்கி உண்மையை வரவழைப்பது!

இன்னொன்று சிரித்துக் கொண்டே 100 கேள்வி – 120 கேள்வி என்று கேட்பது!

அதில் சில மிக சாதாரணக் கேள்விகளாக இருக்கும்!

17 ஆவது கேள்வி, 48 ஆவது கேள்வி, 73 ஆவது கேள்வி இப்படி ஏதாவது வரிசையில் தள்ளித் தள்ளி சில சிடுக்கான கேள்விகள் இருக்கும்.

அந்த சிடுக்கில்தான் நீ TRAP ஆகிறாய்!

17,48, 73 ஆகியவற்றுக்கு நீ அளித்த பதில்களுக்குள் உள்ள முரண்பாடுதான் நீ சிக்கும் பொறி!

அந்தக் கேள்விகளை அடுத்தடுத்து வைக்க அவர் என்ன கேனையனா? IPS டா உ.பி அவர் IPS!

இது போக ஏலத்தொகை மாதிரி ஏற்றிவிட்டு உன்னை சிக்க வைக்கற டெக்னிக்கும் உண்டு!

“நீங்கள் 10 கப்பல் வாங்கினீர்களா?”

“இல்லை இல்லை – 2 தான் வாங்கினேன்!”

கரெக்ட்! இதுதான் எங்களுக்கு வேண்டும்.

“அழகிரி இப்படி அறிக்கை விட்டாரே?”

“அரை வேக்காட்டுத்தனமாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை!”

“ஓ! அப்போது அவர் அரை வேக்காடா?”

“அப்படிச் சொல்லவில்லை – அவருக்கு தகவல் சரியாகப் போகாமல் இருக்கலாம்!”

இப்போது சாட்சி ஆவேசமாகி…

“நீங்க மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் கிரயம் பண்ணி நிலம் வாங்கினீங்களே!”

(நமது IPS மூளையின் மைன்ட் வாய்ஸ் – “வா! வா! இதுக்காகத்தான் காத்துகிட்டு இருந்தேன்!” )

“என் மனைவி என்ன படித்துள்ளார் என்பது தெரியுமா?”

“தெரியாது!”

“அவர்கள் எந்த MNC ல் எந்தப் பொறுப்பில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் இருவரும் சேர்ந்து அந்த நிலத்தை – உரிய வரிகளை செலுத்தி வாங்கி முறைப்படி கணக்கு காட்டி வாங்கி இருப்பது தெரியுமா?”

“தெரியாது!”

“நாங்கள் அந்த நிலம் வாங்கிய முழு விவரத்தையும் முறைப்படி ஆவணப் படுத்தி இருப்பது தெரியுமா?”

“தெரியாது!”

“இப்படி எதுவுமே தெரியாமல் என் மேல் எப்படிக் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள்?”

தொடர்ந்து…

“கனம் கோர்ட்டார் அவர்களே! இவருடைய பதில்கள் பதிவாகி உள்ளன – நான் இந்தப் பதிவுகளின் ஆதாரத்தின் மீது அவதூறு வழக்குப் பதியப் போகிறேன்!”

இனிமேல்தான் இருக்கு தம்பி IPS – போலீஸ் மூளையின் விளையாட்டு!

இது என்ன தெருமுனைக் கூட்டம் என்று நினைத்தாயா உ.பிஸ்? சோடாவைக் குடித்துவிட்டு மைக் முன்பாகக் கூவிவிட்டுப் போகலாம் என்பதற்கு?

கோர்ட் தம்பி கோர்ட்!

குறுக்கு விசாரணை பண்றவன் என்ஜினீரிங், வணிக நிர்வாக மேலாண்மை, போலீஸ் நடைமுறைகள் மூன்றிலும் கைதேர்ந்தவன்! வித்தகன்!

“எனக்கு ஃப்ளைட்டுக்கு நேரமாச்சு – நான் கிளம்பணும்!”

“சரி! இன்று போய் நாளை வா!”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories