T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

icc t20 worldcup - 2026

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி
11, 12ஆம் நாள்கள் 17 & 18.02.2026

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்

          17.02.2026 அன்று முதல் ஆட்டம் சென்னையில் காலை 1100 மணிக்கு கனடா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது ஆட்டம் பல்லேகலேயில் மதியம் 0300 மணிக்கு அயர்லாந்து, ஜிம்பாபே அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தத்லிக்கப்பட்டது. இதனால் குரூப் B பிரிவில் ஜிம்பாபே அணி சூப்பர் 8 கட்டத்திற்கு தேர்வானது. மூன்றாவது ஆட்டம் இரவு 0700 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நேபாளம், ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் நேபாள அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

          இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் பாகிஸ்தான் நமீபிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் 102 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றிபெற்று சூப்பர் 8 கட்டத்திற்கு முன்னேறியது. மூன்றாவது ஆட்டம் இந்திய, நெதர்லாந்து அணிகளுக்கு இடையே இரவு 0700 மணிக்கு அகமதாபாத்தில் நடந்தது. இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, குரூப் அளவில் நான்கு ஆட்டங்கலிலும் வென்று 8 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.

புள்ளிப்பட்டியல் 18.02.2026 அன்று மூன்றாவது ஆட்ட முடிவில்

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

குரூப் A

வ. எண்அணிஆட்டம்வெற்றிதோல்விமுடிவு இல்லைபுள்ளிகள்
1இந்தியா44008
2பாகிஸ்தான்43106
3ஐக்கிய அரபு எமிரேட்ஸ்42204
4நெதர்லாந்து41302
5நமீபியா40400

 குரூப் B

வ. எண்அணிஆட்டம்வெற்றிதோல்விமுடிவு இல்லைபுள்ளிகள்
1இலங்கை33006
2ஜிம்பாபே32015
3அயர்லாந்து41213
4ஆஸ்திரேலியா31202
5ஓமன்30300

குரூப் C

வ. எண்அணிஆட்டம்வெற்றிதோல்விமுடிவு இல்லைபுள்ளிகள்
1மே.இ. தீவுகள்33006
2இங்கிலாந்து43106
3ஸ்காட்லாந்து41302
4இத்தாலி31202
5நேபாளம்41302

குரூப் D

வ. எண்அணிஆட்டம்வெற்றிதோல்விமுடிவு இல்லைபுள்ளிகள்
1தென் ஆப்பிரிக்கா44008
2நியூசிலாந்து43106
3ஆஃப்கானிஸ்தான்31202
4ஐக்கிய அரபு எமிரேட்ஸ்41302
5கனடா30302

நாளை (19.02.2026) முதல் ஆட்டம் கொல்கொத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் காலை 1100 மணிக்கு இத்தாலி, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெறும். இரண்டாவது ஆட்டம் கொழும்புவில் இலைங்கை ஜிம்பாபே அணிகளுக்கு இடையே மதியம் 0300 மணிக்கு நடைபெறும். மூன்றாவது ஆட்டம் சென்னையில் இரவு 0700 மணிக்கு ஆஃப்கானிஸ்தான் கனடா அணிகளுக்கு இடையே நடைபெறும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories