“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்”

(பெரியவாளின் உத்தரவை மீறிய சிரௌதிகள்)

(ஸ்வாரஸ்ய ஒரு சிறு பதிவு)


சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.

திப்பிராஜபுரம் சிரௌதிகள் தரிசனத்துக்கு வந்தார். அவர் ஸாமவேதி.

ஸாமவேத மந்திரங்களை ஸாமம் என்பார்கள். அந்த சாமங்களில், ‘ஸோம…ஸோம..’ என்ற சொல், பலதடவை வரக்கூடிய மந்திரம் ஒன்று உண்டு.

பழக்கத்தில் வேஷ்டியை ஸோமன் என்று சொல்வதுண்டு. சிரௌதிகள், ஸோமா என்ற சாம மந்திரத்தைப் பெரியவாள் முன் கம்பீரமாகச் சொன்னார். அவர் நோக்கம்,ஸோமா என்ற சொல்லை திரும்பத் திரும்பக் கேட்டதும், தனக்கு ஒரு ஸோமனை (வேஷ்டியை) அளிப்பார்கள் என்பதாக இருக்கலாம்..

அவ்வாறே அவருக்குப் பத்தாறு வேஷ்டி, கொடுக்கும்படி உத்தரவாயிற்று. அதைப் பெற்றுக் கொண்டதும், அவர் ஊருக்குப் புறப்படத் தயாரானார்.

“இன்னிக்குப் போக வேண்டாம்…நாளைக்குப் போகலாம்” என்றார்கள், பெரியவா.

“அவசர வேலை இருக்கு…பண்ணை வீட்டுக் கல்யாணம். நான் அவசியம் போகத்தான் போகிறேன்…”

பெரியவாளுக்குக் கோபம் வந்துவிட்டது.

” நீ ரயிலில் போனால், ரயிலைக் கவிழ்த்து விடுவேன். பஸ்ஸில் போனால், பஸ்ஸைக் கவிழ்த்து விடுவேன். நீ போகக் கூடாது…”

அப்படியும் சிரௌதிகள் கேட்கவில்லை. உடனே புறப்பட்டுச் சென்றவர், சோகம் கப்பிய முகத்துடன்,ஆடித் தள்ளாடிக் கொண்டே மடத்துக்குத் திரும்பினார்.

தேசியத் தலைவர் ஒருவர் காலமாகிவிட்டதால், அன்றைய தினம் ரயில்,பஸ் எதுவும் ஓடவேயில்லை..பதிலளிஎல்லோருக்கும் பதிலளிமுன்அனுப்பு
ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 06 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories