ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)
சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)
அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் …….. தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
`தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் ........தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை'தமிழ் இலக்கியங்களிலும் பாண்டித்தியம் பெற்றவராக விளங்கிய மகாபுருஷர் மகா பெரியவா. திருக்குறள் பற்றிய அன்னாரின் எண்ண ஓட்டங் களைக் கொஞ்சம் பார்ப்போம்.நன்றி-சக்தி விகடன்.‘`தமிழ்...
‘விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்.’ – இதன் பொருள் தெரியுமா?
'விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்றாராம்.' - இதன் பொருள் தெரியுமா?(எந்த நல்ல விஷயத்தையும் கவனமாகக் கேட்க வேண்டும். கேட்டால் மட்டும் போதாது. அதை வாழ்வில் கடைபிடிக்கவும்...
“சலீமுக்கு ருத்ராட்ச மாலை” (ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)
"சலீமுக்கு ருத்ராட்ச மாலை"(ஒரு முஸ்லிம் பக்தனுக்கு அருள்)(யாரறியக்கூடும்,ஸ்ரீ பெரியவாளின் தெய்வீக சக்தியை? )சொன்னவர்;பொள்ளாச்சி ஜெயம்மாள் தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு;வரகூரான் நாராயணன்ஸ்ரீ பெரியவாள் மௌனியாக நாற்காலியில் தூக்கிவரப்பட்டு தரிசனம் கொடுத்த சமயம். நானும் நாகலட்சுமியும்...
“அமாவா”(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)
"அமாவா"
(“நான்தான், நான்தான் அமாவா!” என்றாள் ஒரு பெண்மணி.அவளுக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.)
(பெரியவாளின் 50 வருட ஞாபக சக்தி-பாலபெரியவா உட்பட அனைவருக்கும் ஆச்சர்யம் தந்த சம்பவம்)..
.சொன்னவர்;தில்லைநாதன்.சென்னைதொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
கர்நூல் வியாஸ பூஜை முடிந்து...
“அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் (தோல் மேல்உள்ள ஓடுகள்) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்.”-பெரியவா.
"அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் (தோல் மேல்உள்ள ஓடுகள்) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."-பெரியவா.
(பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே!)
(பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றிய பெரியவா)
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
மெலட்டூர்...
“இது,சங்கரம்!”முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!
"இது,சங்கரம்!"
(முதலில் "கொடுக்காதே" என்ற அதே அவர், சற்றைக்கெல்லாம், "கொடு" என்றார்.)
முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!
தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
சதாராவில் முகாம். மகாப் பெரியவாளின் குருவுக்கு
ஆராதனை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தன.
பரம நாஸ்திகராக இருந்து...
“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”
"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...
“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)
"கா...கா....ங்கிறா...அப்படீன்னா என்ன அர்த்தம்?"
(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)
(அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-142தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு பக்தையுடைய கவலை மிகவும்...
“நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?” -பெரியவா
"நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" -பெரியவா
(உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே... . வாங்கித்தரியான்னு இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!"-பக்தர்)( தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெரியவா)
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஒரு...
ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்
"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."(பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...
“காமாக்ஷி காமாக்ஷி காமாக்ஷி” (மூன்று முறை உரக்கச் சொல்லி பேர் வைத்த பெரியவா)
"காமாக்ஷி,காமாக்ஷி,காமாக்ஷி"
-(மூன்று முறை உரக்கச் சொல்லி பேர் வைத்த பெரியவா)
(கனவுல மூணு மாசம் கழிச்சு வான்னு சொன்ன மகான் சாயங்காலமா வான்னு சொன்னதை இவா மறந்திருந்தாலும் மகான் மறக்கலை. அதோட இவா அங்கே...
“இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்)
"இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்). (ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவதை இடுதல் என்பார்கள்-பெரியவா விளக்கம்) நன்றி-சக்தி விகடன்.“இலையில் இட்டவுடன்...