ஆன்மிகம், ஆன்மிகச் செய்திகள், கட்டுரைகள், ஆலயங்கள், விழாக்கள், மந்திரங்கள்
சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!
பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீமாத்ரே நமஹ
ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்
― Advertisement ―
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
More News
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
Explore more from this Section...
சபரிமலை செல்ல பல்வேறு பகுதிகளில் விரதத்தை துவக்கிய ஐயப்ப பக்தர்கள் ..
தென்காசி நெல்லை குமரி திருச்சி சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று பல்லாயிரக்கணக்கான ஐயப்பன் பக்தர்கள் கடல் அருவி ஆறுகளில் புனித நீராடி "சாமியே சரணம் ஐயப்பா" என்ற கோஷம் முழங்க...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா..
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா டிச1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்...
திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவக்கம்..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி துவங்குகிறது
ஐஜி தலைமையில் 5 டிஐஜிக்கள், 30 எஸ்பிக்கள் உட்பட 12,097 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 26 தீயணைப்பு...
ஸ்ரீகால பைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்?
தீய சக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருவில் நாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.
சபரிமலை ஐயப்ப பக்தர்களை வரவேற்க விரிவான ஏற்பாடுகள் தயார் நிலையில் ..
இந்த ஆண்டு சபரிமலையில் நடைபெறும் மண்டல, மகரவிளக்கு உற்சவத்திற்கு இந்த ஆண்டு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக . பம்பையில் சபரிமலை துப்புரவு சங்கம் திறப்பு விழாவில் வருவாய்த்...
குழந்தைகள் எப்போதும் சிறந்ததை பின்பற்றுபவர்கள்..
"குழந்தைகள் எப்போதும் சிறந்ததை பின்பற்றுபவர்கள் எனவே அவர்கள் பின்பற்ற சிறந்ததை எதையாவது கொடுங்கள்"
கடந்த காலத்தில் யாரோ சொன்ன வார்த்தைகள் இவை.இப்போது நாம் வாழும் உலகம் பல வழிகளில் போதைக்கு அடிமையாகிவிட்டது. எதற்கும் அடிமையாகி...
இன்று ஐப்பசி சஷ்டி விரதநாள்..
இன்று ஐப்பசி சஷ்டி திதி !
முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் .
மாதம்தோறும் வரக்கூடிய சஷ்டி...
நான்கு பெரியோர்கள் காட்டின நல்ல வழி
நல்ல வாழ்க்கையை நடத்துவதில் தீவிரமாக உள்ள ஒருவன் நமக்கு பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கும்
மகிமைகள் பல நிறைந்த ஐப்பசி சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி..
கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார். எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும்...
நவ.17 கார்த்திகை பிறப்பு: சபரிமலை மண்டலபூஜை யாத்திரைக்கு தயாராகும் பக்தர்கள்!
கார்த்திகை மாதம் வரும் நவ17இல் தொடங்க இருக்கும் நிலையில் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பனை நோக்கி விரதம் இருக்கும் பக்தர்கள் மாலை அணிவது எப்படி? கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன என்பது குறித்து...
சிவன்மலை முருகன் கோயிலில் இளநீர் வைத்து பூஜை-ஆண்டவன் உத்தரவு..
காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை இளநீர் மற்றும் தென்னை துடைப்பம் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி...
இராஜபாளையம் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்!
ஆனாலும் இக்கோவிலை இராஜபாளைய வாசிகள் சின்ன கோவில் என்றே அழைக்கிறார்கள்.