ஆன்மிகச் செய்திகள்

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

முன்னதாக, மீனாட்சி மற்றும் பிரியாவிடை உடன் சொக்கநாதர் வேடமிட்ட மாணவர்களை வைத்து மீனாட்சி திருக்கல்யாண வைபவமும் நடத்தப்பட்டது.

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

தூய பக்தியில் தோய்ந்து பரமபதம் அடைந்த பெண்!

வேடுவ குலத்தில் அப்பெண் குழந்தை பிறந்தது. மற்ற குழந்தைகளைப் போலவே அக்குழந்தையும் காட்டுச் செடி போல வளர்ந்தது. வேடுவர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கென்று தனி சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் அநேகமாக ஐந்து...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சி வியாகரனாவில் நடைபெற்ற விவாதத்தின் போது, ​​மாண்புமிகு மாண்புமிகு மாணாக்கரின் முன்னிலையில் ஒரு மாணவர், ஆண்பால் என்ற சொல்லில் दधि: என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அருகில் இருந்த ஆசிரியர், மாணவர் மீது கோபம்...

அகங்காரம் விடுத்தால் ஆண்டவன் கரங்களில் அடைக்கலம்!

ஒரு நாள் இலைகள் கூடி பேசிக்கொண்டிருந்ததாம். அப்போது “வாழை இலை சொன்னதாம்” நான் தான் எல்லோரையும் விட ‘சிரேஷ்டம்’ (சிறப்பு) யார் வீட்டில், எங்கு ,எந்த சாப்பாடு இருந்தாலும் எல்லாவிதமான ருசியான பதார்த்தங்களை...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சி மென்மையான மற்றும் உறுதியான தம்மிடம் வரும் எவரையும் ஆச்சார்யாள் முரண்படவோ, கண்டிக்கவோ அல்லது ஊக்கப்படுத்தவோ இல்லை. மறுபுறம், அவர் அவரிடம் எந்த நல்ல புள்ளியையும் பிடித்து, அதில் அவரை ஊக்குவிப்பார்....

கண்ணன் இசைத்த குழல்..!

தன் குழல் இசையால் ஈரேழு உலகங்களையும் மயக்கிய கண்ணனே மயங்கியது… கண்ணன் இசையில் வல்லவன். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பயன்படுத்தும் புல்லாங்குழல் மூன்று வகையானது. வேணு 2. முரளி 3. வம்சி. வேணு வேணு என்றால் மூங்கில் என அர்த்தம். மூங்கிலால்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சி கே: இது தாமதமாகிவிடும் என்பதால், அருகில் இருக்கும் சன்னியாசியிடம் உடனடியாக உபதேசம் செய்வது நல்லது அல்லவா? சாஸ்திரி: யோசனை நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என் குணம் உங்களுக்குத் தெரியும். எனக்கு...

விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தால் நடந்த மகிமை!

கல்பனா தன் குடும்ப நிலைமை குறித்து தன் தோழி ரேகாவிடம் கூறினாள், என் தாய்- தந்தை ஏழ்மையில்தான் இருந்தார்கள். என் தந்தை முனுசாமி பள்ளிக்கூட ஆசிரியர். அவர் சம்பளத்தில் ஓரளவு கஷ்டப்படாமல் வாழ்ந்து வந்தோம்....

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய தொடர்ச்சி ஸ்ரீ சாஸ்திரிகள் ஆச்சார்யாளின் இந்தக் கருத்தைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். ஸ்ரீ சாஸ்திரிகளுக்குப் பிறகு, அவருடைய மனதை இவ்வளவு ஆழமான பக்தியுடன் படித்து, அவரது வெளிப்படுத்தப்படாத விருப்பங்களையும் நிறைவேற்றக்கூடிய யாரும் இந்த மடத்தில்...

நீண்டகால பிணைப்பிற்கு.. நீக்க வேண்டியவை!

நகை வியாபாரி சிவகனேஷின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள். ஒரு நாள் அந்த நகை வியாபாரி சிவகனேஷின்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்..!

நேற்றைய பதிவு தொடர்ச்சி ஸ்ரீ சாஸ்திரிகள் ஆச்சார்யாள் மனப்பான்மையைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டார். அதே நேரத்தில், ஆச்சார்யாள் யோசனையை நிறைவேற்றுவதற்கு உந்துதல் பெற்றார். அவர் அதிகாரியுடன் உரையாடினார், ஒரு குறிப்பிட்ட பொருளில் சில செலவழிக்கப்படாத பாக்கி...

பாகவதமும், பாகவதரும்..!

ஸ்ரீ வக்ரேஷ்வர பண்டிதர் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிகவும் பிரியமான சேவகர் ஆவார், வக்ரேஷ்வர பண்டிதர் நதியா மாவட்டம், திரிவேணிக்கு அருகிலுள்ள குப்தபரா என்னும் கிராமத்தில் பிறந்தார். அனுதினமும் ஸ்ரீவாச பண்டிதர் எனும் பக்தரின்...

ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரபாரதி மகாஸ்வாமிகள்…!

நேற்றைய பதிவு தொடர்ச்சி மாலையில், ஸ்ரீ சாஸ்திரிகள் ஆச்சார்யாளிடம் சென்றார். சாஸ்திரி: அரசு பட்ஜெட்டில் உமது திருமேனி உங்கள் விருப்பப்படி எந்தப் பொருளையும் மாற்றிக்கொள்ளலாம் என்று வழங்கப்பட்டுள்ளதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் எப்போதாவது...
Exit mobile version