ஸ்ரீசிருங்கேரி மகிமை

Homeஆன்மிகம்ஸ்ரீசிருங்கேரி மகிமை

ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!

"மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?" என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

ஐப்பசி அனுஷம்: (14.00.2023) ஸ்ரீ ஞானாநந்த பாரதீ ஸ்வாமிகள், 34வது ஆராதனை மஹோத்ஸவம்!

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

உண்மை ஸ்வரூபம்: ஆச்சார்யாள் அருளுரை!

இந்த பந்தம் வெகுகாலமாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

பந்தம்: ஆச்சார்யாள் அருளுரை!

மீண்டும் மீண்டும் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஒரு வலையில் நாம் விழுந்துவிட்டோம்,

கர்மாக்களை எரிக்கும் அக்னி: ஆச்சார்யாள் அருளுரை!

ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும். அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம்...

நிலையான சந்தோஷம்: ஆச்சார்யாள் அருளுரை!

ஓர் அரசன் முள் கிரீடத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஒருவன் எத்தனை பெரிய அரசனோ அத்தனை பெரிய கஷ்டம் அவனுக்கு இருக்கும்! அவனுக்கு பொறுப்புகளும் கடமைகளும் மிக அதிகம். எனவே...

இறைவனுக்கு கொடுக்க உகந்தது: ஆச்சார்யாள் அருளுரை!

பகவானுக்கு நாம் என்ன கொடுக்க முடியும்? நம்மிடம் என்ன இருக்கிறது? அவனிடம் இல்லாதது என்ன நம்மிடம் இருக்கிறது?இதை மனதில் வைத்துக் கொண்டுதான் பகவத்பாதர், “பகவானே! உனக்கு நான் என்ன கொடுக்க முடியும்? என்னுடைய மனதை...

நிரந்தர மகிழ்ச்சி: ஆச்சார்யாள் அருளுரை!

மீண்டும் ஒரு கேள்வி எழலாம். “என்ன இது ஸ்வாமிகளே! சந்தோஷம் இல்லை எனக் கூறுகிறீர்களே? நாங்கள் செளக்கியமாகச் சாப்பிடுகிறோமே!” செளக்கியமாகத் தூங்குகிறோம். வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறோமே! என்று கேட்டால், இங்கு நாம் நன்றாக யோசித்துப்...

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் 104வது ஜெயந்தி விழா!

நிர்விகல்ப சமாதியை 18 வயதிற்குள் அடைந்தது மட்டுமின்றி, தாம் நினைத்த பொழுதெல்லாம் சமாதியில் அடிக்கடி நிலைத்திருந்து ஜீவன்முக்தராகவும் ஆனார்கள்.

நிஷ்காம பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

அப்படியே வாயில் போட்டுக் கொண்டு " தனக்கு திருப்தியாய்விட்டது" என்றார்..

மந்திரம் மட்டும் சொன்னால் போதுமா? ஆச்சார்யாள் அருளுரை!

விழிப்பு நிலையும் பொய் என்று தெரிய வேண்டும்” என்பது அவரது உபதேசம்

பிறப்பு இறப்பு சுழற்சி: ஆச்சார்யாள் அருளுரை!

முன்பு எத்தனையோ பிறவிகள் கிடைத்தாயிற்று. இன்னும் எத்தனையோ பிறவிகள் வர இருக்கின்றன

மனிதன் சம்பாதிக்க வேண்டியது: ஆச்சார்யாள் அருளுரை!

லெளகிக அறிவைக் குறிக்கவில்லை. பரமாத்மாவைப் பற்றிய அறிவைக் குறிக்கிறது.

ஜீவனுக்கு மகிழ்ச்சி அளிக்க.‌.! ஆச்சார்யாள் அருளுரை!

தாஸனுக்கு என்ன இச்சை இருக்கும்? தன் பிரபு க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
Exit mobile version