ஆலயங்கள்

Homeஆன்மிகம்ஆலயங்கள்

அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்

மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!

ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி  2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு  நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

சபரிமலை ஆடி நிறைப்புத்தரிசி பூஜைக்காக நெல்கதிர்கள் கொண்டு செல்லும் ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள்..

கேரளாவில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறைப்புத்தரிசி பூஜை விழா பிரதான விழாவாக ஆடி மாதத்தில் நடத்தப் படுகிறது.ஆவணி அறுவடை காலம் மலையாளப் புத்தாண்டு திருவோணம் விழாவுக்கு முன்னதாக இந்த பூஜை விழா கேரளா...

சொரிமுத்து ஐயனார் கோயில் ஆடி அமாவாசை விழா துவக்கம்..

பிரசித்தி பெற்ற சொரிமுத்து ஐயனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா இன்று கால்நாட்டுடன் தொடங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்று விரதத்தை துவக்கினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சொரிமுத்து ஐயனார் கோயிலில் கால் நாட்டு நிகழ்ச்சியுடன்...

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஆஞ்சனேயர் திருத்தலங்கள் சில…

ராமருக்கும் சீதைக்கும் ஒரே ஒரு பாதுகை மட்டுமே காணப்படுகிறது. காரணம், சித்திரக்கூடத்தில் பரதன், ராமரிடமும் சீதையிடமுமிருந்து

தென்னழகர் கோயிலின் சிறப்புகள்:

இத்தலத்தில் பெருமாள் தென்னழகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு காலத்தில் இந்த கோயிலைச் சுற்றி குளம்

சுற்றுலா: பழைமையைப் பறைசாற்றும் ஐயங்கார்குளம் சஞ்சீவிராயர் கோயில்!

அய்யங்கார்குளம் என்ற இந்தக் கிராமத்துக்கு சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த கிராமத்தில் இருக்கின்ற ஆஞ்சநேயர் கோயில் ஒன்று. இங்கே

ஏப் இறுதியில் கேதர்நாத் பத்ரிநாத் கோவில் யாத்திரை-

இந்தியாவில் சார் தாம் யாத்திரை என்று அழைக்கப்படும் பாத யாத்திரை இந்த மாதம் தொடங்க உள்ளது. நாட்டின் 4 புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்கு பக்தர்கள்...

ஸ்ரீவிலி ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலம்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் ரங்கமன்னார் க்கும் பங்குனி உத்திரம் நாளான இன்று இரவு திருக்கல்யாணம். சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் 108 வைணவ தேசங்களில் முதன்மை பெற்றதாகும். இங்கு கோவில்...

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பை நதியில் இன்று ஆராட்டு கோலாகலம்..

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பையில் இன்று ஆராட்டு விழா கோலாகலமாக நடந்தது.திரளான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.முன்னதாக யானை மீது ஐயப்பனை அமர வைத்து சன்னிதானத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்தனர். இந்த...

ஸ்ரீவில்லிபுத்தூரில் செப்புத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது..

ஆண்டாள் ரங்க மன்னார் திருக்கல்யாணம் இன்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இன்று காலை ஆண்டாள் ரங்கமன்னார் செப்பு தேரில் பவனி வர செப்புத்தேரோட்டம் கோலாகலமாக ரதவீதிகளில் தேர் பவனி...

குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த பங்குனிஉத்திரம்…

முருகப் பெருமானுக்கு உகந்த பங்குனி உத்திரம் குலதெய்வ வழிபாட்டிற்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகிறது. திருநெல்வேலி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாக கொண்டாடப்படுகிறது....

சபரிமலை ஐயப்பனுக்கு பம்பையில் இன்று ஆறாட்டு..

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நடைபெற்றுவரும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவில் முக்கிய நிகழ்வாக ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு பம்பையில் ஆறாட்டு சடங்குகள் இன்று காலை நடைபெறுகிறது. சபரிமலை திருவிழாவின் நிறைவாக இன்று காலை 11.30 மணிக்கு...

பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா கோலாகலம்..

ஈரோடு மாவட்டம் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம்...
Exit mobile version