ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!
ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி 2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
நம்ம ஊரு சுற்றுலா: சிறுவாபுரி முருகன் கோயில்!
கருவறைக்கு அருகில் அருணகிரிநாதர் இறைவனை நோக்கி காட்சியளிக்கிறார். அருணகிரிநாதர் இக்கோயிலுக்குச் சென்று பல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியுள்ளார்
― Advertisement ―
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!
100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
More News
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!
இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...
ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!
இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி
Explore more from this Section...
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.68 லட்சம்!
பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
சர்ட்டிபிகேட் இருந்தால் மட்டுமே தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம்!
இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
திருச்செந்தூர்: இரவு 8 மணிவரை தரிசனத்திற்கு அனுமதி!
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டுப்பாடுகளுடன் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது.
ஒரு லட்டுவின் விலை ரூ.18.90 லட்சம்! ஏன் தெரியுமா?
விநாயகர் சதுர்த்தி விழாவின் கடைசி நாளில் கணேசருக்கு படைக்கப்பட்ட லட்டு ஏலம் விடப்படும்.
தேரில் வந்து அருளும் நாதர்!
பக்திப்பரவசத்துடன் ஆடியும் , பாடியும் தன் வழிபாட்டை செலுத்தலானார்
அழகர் கோவில் தோசை பிரசாதத்திற்கு தரச்சான்று!
சுகாதாரமான கடவுள் பிரசாதம்' என தரச்சான்று வழங்கினர்
பழனி கோவில் உண்டியல் எண்ணிக்கை: 24 நாட்களில் எவ்வளவு தெரியுமா?
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 84 செலுத்தப்பட்டிருந்தது
திருப்பதி: விமானம் தங்கமுலாம் பூசும் பணி தீவிரம்!
இலவச தரிசன டிக்கெட்டுகளை விரிவுபடுத்த நடவடிக்கை
சிருங்கேரி: ஒரு முறை சென்றாலே கிடைக்கும் பலன்கள்!
1008 உள் ரோகங்கள் குணமாகும்.
தாயார் வலம் கொண்ட பிரான்! வேலூர் சிங்கிரி கோவில்!
விஸ்தாரமான கருவறையுடன் தாயார் பெருமானின் வலது தொடையில் அமர்ந்து சேவை சாதித்தருளும் திருக்கோலம் மிகவும் அரிதான
அம்மனின் தலையில் அமர்ந்திருந்த நாகம்! பக்தர்கள் பரவசம்!
கோவிலுக்குச் சென்றபோது விக்ரகத்தில் இருந்து திடீரென என சத்தம் வந்துள்ளது.