அரஜுன சிவத் தலம்: திருவிடை மருதூர் எனும் மத்தியார்ஜூனம்
மருதமரத்தை தலவிருட்சமாக கொண்ட மூன்று மகா முக்கிய சிவதலங்களில் இரண்டாவது தலம் இந்த திருவிடை மருதூர்
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஸ்ரீ ஞானானந்த தபோவனத்தில் மகா கும்பாபிஷேகம்!
ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம், க்ரோதி வருடம், ஆனி 2 (16.06.2024) அன்று காலை 6.30க்கு நடைபெறவுள்ளது. இப்புனிதப் பெருவிழாவில் அன்பர்கள் அனைவரும் பங்கெடுத்து ஸத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் திருவருளைப் பெற்று மகிழ்வோம்
― Advertisement ―
லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்
ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது. ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்
More News
வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!
இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.
ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Explore more from this Section...
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜை..
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. கோவிலை சுற்றி...
சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி மாத பூஜை வழிபாடுகள் துவங்கியது..
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு இன்று முதல் சபரிமலை ஐயப்பனுக்கு அபிஷேகம் பூஜை வழிபாடுகள் துவங்கியது.திரளான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர் .
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்...
நாளை முதல் சபரிமலை ஐயப்பனுக்கு பங்குனி மாத பூஜைகள்..
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றி வைப்பார். தந்திரி ராஜீவரு தலைமையில்...
சமயபுரம் கோயிலில் கோலாகலமாக துவங்கிய பூச்சொரிதல் விழா..
பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா இன்று கோலாகலமாக துவங்கியது.யானை மீது பூக்கள் கொண்டு வரப்பட்டு பூச்சொரிதல் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருச்சி அருகே சமயபுரத்தில் அமைந்துள்ளது அருள்மிகுமாரியம்மன் திருக்கோயில்....
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா துவக்கம்..
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பங்குனி மாத பூக்குழி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பைபாஸ் ரோட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பெரியமாரியம்மன் திருக்கோவில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த திருக்கோவிலில்...
ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு துவங்கியது..
உலக பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் இரண்டு ஆண்டு கொரோனா கண்டுபிடிக்கும் பின் பொங்கலா வழிபாடு இன்று துவங்கியது.. இதையொட்டி திருவனந்தபுரத்தில் 20லட்சம் பெண்கள் பொங்கல் இட துவங்கி...
மண்டைக்காடு பகவதி கோவிலில் மாசி உற்சவம் கொடியேற்றம் ..
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று....
விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்த தேரோட்டம் கோலாகலம்..
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்த தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இக்கோயில் கோபுரங்கள்,...
ஆழ்வார்திருநகரியில் இன்று கருட சேவை..
தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரியில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் அவதரித்தார்.ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வார் தாமிரபரணித் தண்ணீரைக் காய்ச்சியபோது விக்ரகமாக ஆழ்வார் அவதரித்தது மாசி மாதம் விசாக...
இன்று சனி பிரதோஷம்: சதுரகிரியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு..
இன்று சனி பிரதோஷம்: சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சன்னதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடந்து.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் இன்று முதல் வரும் மார்ச் 8-ந்...
குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் ஆராட்டு உற்சவம் துவக்கம்..
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலில் நடைபெறும் வருடாந்திர மாசி ஆராட்டு உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு துவங்கியது. இந்த ஆண்டு ஆராட்டு உற்சவத்தில் பங்கேற்க யானைகளிடையே ஓட்டப் பந்தயம்...
இன்று அய்யா 191-வது அவதார தின கொண்டாட்டம் நான்கு மாவட்டங்களில் விடுமுறை ..
அய்யா வைகுண்டரின் 191-வது அவதார தின கொண்டாட்டம் இன்று கோலாகலமாக துவங்கியது.நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்பட்டது. திருவனந்தபுரம் திருச்செந்தூர் சென்னை கோவை ...