இந்திய அணி வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறதா?!

bumrah shami - 2026

இந்தியா – இங்கிலாந்து ஐந்தாவது டெஸ்ட் மேட்ச் – மூன்றாம் நாள் – 03 ஜூலை 2022
– K.V. பாலசுப்பிரமணியன்

மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி 27 ஓவர்களில் 84/5 என்ற ரன் கணக்கோடு தொடங்கியது. பெயர்ஸ்டோ 12 ரன்னுடனும் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

உணவு இடைவேளைக்கு முன்னர் ஒரு முறையும் அதன் பின்னர் ஒரு முறையும் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இங்கிலாந்து வீரர் ஜானி பெயர்ஸ்டோ மிகச் சிறப்பாக ஆடினார். 140 பந்துகளில் 106 ரன் எடுத்து அணியின் ஸ்கொரை ஆட்ட முடிவில் 284 ரன்னுக்கு உயர்த்தினார்.

61.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 284 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. சிராஜ் 4 விக்கட்டுகளும், பும்ரா 3 விக்கட்டுகளும், ஷமி 2 விக்கட்டுகளும் தாகூர் 1 விக்கட்டும் எடுத்தனர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடத் தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரில் ஷுப்மன் கில் விக்கட்டை இழந்தது. புஜாரா சிறப்பாக விளையாடினார். இதைப்போலவே நான்காம் நாளிலும் புஜாரா விளையாடினால் அவர் நூறு அடிப்பதும், இந்தியா வெற்றிபெறுவதும் நிச்சயம்.

ரிஷப் பந்த் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடி வருகிறார். இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் இருப்பதால், இந்தியாவின் வெற்றிக்கு நிறைய வாய்ப்பிருப்பதாகத் தான் தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories