டென்னிஸ்: வெப்பம் தாங்காமல் போட்டியில் இருந்து வெளியேறும் வீரர்கள்

03 Aug27 US OPEN tennis - 2026

கிராண்ட் ஸ்லாம் பதக்கத்திற்கான இந்த ஆண்டின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன.

அமெரிக்காவில தற்போது கடுமையாக வெப்பம் நிலவி வருகிறது. கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்று செட்டுகளை கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். இதனால் பெரும்பாலான ஆட்டங்கள் நான்கு அல்லது ஐந்து செட்கள் வரை நீடிக்கிறது. இதனால் இரண்டு மணி நேர்த்திற்கு மேல் எதிர் வீரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.

ஆனால் கடுமையான வெப்பம் நிலவுவதால் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடிக்கடி ஐஸ் கட்டியை சுற்றிய துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வெப்பத்தை தணிக்கிறார்கள். சிலரால் வெப்பத்தை தாங்க முடியாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

இப்படி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ஐந்து வீரர்கள் ஆட்டத்தில் இருந்து ரிட்டையர்டு மூலம் வெளியேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் 7-ம் நிலை வீருரான மரின் சிலிச்சை எதிர்த்து ருமேனியா வீரர் மேரியஸ் காபில் விளையாடினார். இவர் முதல் இரண்டு செட்டுகளையும் 5-7, 1-6 என இழந்திருந்தார். 3-வது செட்டில் 1-1 என சமநிலையில் இருக்கும்போது போட்டியில் இருந்து வெளியேறினார்.

23-ம் நிலை வீரரான தென்கொரியாவைச் சேர்த்த ஹியியோன் சங்கை எதிர்த்து லித்துனியாவின் ரிச்சார்ட்ஸ் பெராங்கிஸ் விளையாடினார். இவர் 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது செட்டை எதிர்கொண்டார். அதில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது வெளியேறினார்.

இத்தாலி வீரர் ஸ்டெபனோ டிராவாக்லியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார்.

செர்பியா வீரர் லாஸ்லோ டேர் 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார். நம்பர் ஒன் வீரரான நடாலை எதிர்த்து விளையாடிய டேவிட் பெர்ரர் 2-வது செட்டிலேயே வெளியேறினார்.

கனடா வீரர் பெலிக்ஸ் ஆகெர் அலியாசிம் 1-1 என சமநிலையில் இருக்கும்போது 3-வது செட்டோடு வெளியேறினார்.

வீரர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிலேயே வெளியேறியது அமெரிக்கா ஓபன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories