டென்னிஸ்: வெப்பம் தாங்காமல் போட்டியில் இருந்து வெளியேறும் வீரர்கள்

03 Aug27 US OPEN tennis - 2026

கிராண்ட் ஸ்லாம் பதக்கத்திற்கான இந்த ஆண்டின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்றுமுன்தினம் தொடங்கியது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் தொடங்க இருக்கின்றன.

அமெரிக்காவில தற்போது கடுமையாக வெப்பம் நிலவி வருகிறது. கிராண்ட் ஸ்லாம் தொடரில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்று செட்டுகளை கைப்பற்றினால்தான் வெற்றி பெற முடியும். இதனால் பெரும்பாலான ஆட்டங்கள் நான்கு அல்லது ஐந்து செட்கள் வரை நீடிக்கிறது. இதனால் இரண்டு மணி நேர்த்திற்கு மேல் எதிர் வீரர்களுடன் மல்லுக்கட்ட வேண்டியுள்ளது.

ஆனால் கடுமையான வெப்பம் நிலவுவதால் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அடிக்கடி ஐஸ் கட்டியை சுற்றிய துண்டால் முகத்தை துடைத்துக் கொண்டு வெப்பத்தை தணிக்கிறார்கள். சிலரால் வெப்பத்தை தாங்க முடியாமல் ஆட்டத்தை விட்டு வெளியேறுகிறார்கள்.

இப்படி நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ஐந்து வீரர்கள் ஆட்டத்தில் இருந்து ரிட்டையர்டு மூலம் வெளியேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் 7-ம் நிலை வீருரான மரின் சிலிச்சை எதிர்த்து ருமேனியா வீரர் மேரியஸ் காபில் விளையாடினார். இவர் முதல் இரண்டு செட்டுகளையும் 5-7, 1-6 என இழந்திருந்தார். 3-வது செட்டில் 1-1 என சமநிலையில் இருக்கும்போது போட்டியில் இருந்து வெளியேறினார்.

23-ம் நிலை வீரரான தென்கொரியாவைச் சேர்த்த ஹியியோன் சங்கை எதிர்த்து லித்துனியாவின் ரிச்சார்ட்ஸ் பெராங்கிஸ் விளையாடினார். இவர் 1-2 என பின்தங்கிய நிலையில் 4-வது செட்டை எதிர்கொண்டார். அதில் 0-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது வெளியேறினார்.

இத்தாலி வீரர் ஸ்டெபனோ டிராவாக்லியா 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார்.

செர்பியா வீரர் லாஸ்லோ டேர் 1-2 என பின்தங்கிய நிலையில் இருக்கும்போது 4-வது செட்டில் வெளியேறினார். நம்பர் ஒன் வீரரான நடாலை எதிர்த்து விளையாடிய டேவிட் பெர்ரர் 2-வது செட்டிலேயே வெளியேறினார்.

கனடா வீரர் பெலிக்ஸ் ஆகெர் அலியாசிம் 1-1 என சமநிலையில் இருக்கும்போது 3-வது செட்டோடு வெளியேறினார்.

வீரர்கள் வெப்பம் தாங்க முடியாமல் பாதிலேயே வெளியேறியது அமெரிக்கா ஓபன் ஒருங்கிணைப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories