ஆன்மிகச் செய்திகள்
ஆன்மிகக் கட்டுரைகள்
பங்குனி உத்திரம்: அரங்கனின் சேர்த்தி சேவையும் ப்ரணய கலஹ உத்ஸவமும்!
ஒரு வருடத்தின் 365 நாள்களில் 322 நாள்கள் உற்சவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்துப் பெருமாள்தான். வருடம் முழுவதும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும், அவற்றுள் முக்கியமான திருவிழா, பங்குனி உத்திரம். பிரம்மதேவன்...
ஆன்மிகக் கட்டுரைகள்
நெல்லையில் பங்குனி உத்திர திருவிழா!
பங்குனி உத்திரம் திருவிழா: அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலில்! இன்று 21.3.2021.காலை 11மணிக்கு மேல் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனையும் நடைபெற்றது. ...
ஆன்மிகக் கட்டுரைகள்
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன்!
அம்பாளை உபாஸிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்பு மயமான அம்பிகையைத் தியானிப்பதை விடப் பேரானந்தம் எதுவும் இல்லை. அம்பாளை உபாஸிப்பதற்கு வேறு பலன் எதுவும் வேண்டாம். அதுவே அதற்குப்...
ஆன்மிகக் கட்டுரைகள்
ஹரித்வார் மகா கும்பமேளா: உங்கள் உதவியும் இந்தப் புனிதப் பணியில் சேரட்டுமே!
குருபாதுகா பர்ணசாலா – மஹா கும்ப மேளா -ஹரித்துவார் 2021
ஆன்மிகக் கட்டுரைகள்
சித்தம் நிறைக்கும் சிவாலய ஓட்டம்! சிவராத்திரி ஸ்பெஷல் வழிபாடு!
சிவாலய ஓட்டம்... “சிவாலய ஓட்டம்” குறித்துப் பலரும் அறிந்திருப்பீர்கள். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பன்னிரண்டு (12) சிவாலயங்களையும் பக்தர்கள் சிவராத்திரி அன்று ஓட்டமாகப்போய்த் தரிசிக்கின்ற நிகழ்வு அது.
மஹாபாரதக் கதையோடு சம்பந்தப்பட்ட அந்த ஆலய...
ஆன்மிகக் கட்டுரைகள்
சிவராத்திரி சிறப்புக் கட்டுரை: ம்ருத்யுஞ்ஜயாய நம: !
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மாதமிழில்: ராஜி ரகுநாதன்.
ஜீவன், ஜனன மரண பரம்பரையில் அலைவது என்பது மிருத்யுவின் பிடியில் சிக்கிக் கொள்வதே. அமிர்த சொரூபனான சிவனை வழிபடுபவர்கள் இந்த மிருத்யுவின் பிடியிலிருந்து...
ஆன்மிகக் கட்டுரைகள்
இன்று விஜய ஏகாதசி! அப்படி என்ன சிறப்பு இதில்?
09.03.2021 விஜய ஏகாதசி
இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி ஸ்காந்த புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி படித்தாலோ (அ) கேட்டாலோ, ஒருவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார்.
ஒரு முறை யுதிஸ்டிர மன்னர்....
ஆன்மிகக் கட்டுரைகள்
திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா!
மதுரை அருகே உள்ள திருமோகூர் காளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா நடைபெற்றது.
புராண வரலாறு: முற்பிறப்பில் சிறந்த விஷ்ணு பக்தராக வாழ்ந்த மன்னன் கஜேந்திரன். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திரன்...
ஆன்மிகக் கட்டுரைகள்
மீனாட்சி அம்மன் தோளில் வந்தமர்ந்த கிளி! தரிசித்த பக்தர்கள் பரவசம்!
தெய்வத்தின் தோளில் கிளி என்றால், அது மீனாட்சி அம்மைக்கும் ஆண்டாளுக்கும் உரிய அழகுள்ள அம்சமாக பக்தர்கள் போற்றுகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தினமும் பசுமையான ஓலைகள், இலைகளால் கிளிகள் செய்யப் பட்டு,...
ஆன்மிகக் கட்டுரைகள்
அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கிய அதிசயம் நிகழ்ந்த அபிராமி ‘தினம்’!
தை அமாவாசை இன்று (11.02.2021) தை அமாவாசை அன்று தான் அந்த அதிசயம் நடந்ததுதிதியும் விதியும் மாறிய திருத்தலம்
தஞ்சமடைந்த பக்தன் மார்கண்டேயனுக்காக, காலனை சம்ஹாரம் செய்ததுடன், 16 வயதில் முடியும் மார்க்கண்டேயனின்...