27-03-2023 9:51 PM
More
    HomeTagsஆன்மிகச் செய்திகள்

    ஆன்மிகச் செய்திகள்

    பிரதோஷம்: ஸ்பெஷல் திருக்கோவில்கள்!

    வடக்கே உள்ள மலைத் தலமான கயிலை மலை, எல்லா உலகங்களுக்கும் அப்பாற்பட்ட முக்தி உலகமான திருக் கயிலாயம் எனப்படும் சிவலோகம், கும்ப கோணம் அருகே ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயில் , பாண்டிச்சேரி...

    ஆலய அதிசயங்கள்!

    அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு! அவைகளில் சில: 1. உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது...

    “சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே இருக்கிறோம்…?” – மஹா பெரியவா.

    Email தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது...

    பசியில்லா வரம் பெற்று பக்தியின் சிறப்பை உணர்த்திய அம்மாளு அம்மாள்!

    கன்னட தேசத்துப்பெண் ஒருவள் அங்கே வாழும் பெரும்பாலானவர்கள் போல மாத்வ வகுப்பை சேர்ந்தவள். கும்பகோணத்தில் இத்தகைய ஒரு குடும்பத்தில் 1906ல் அவள் பிறந்தாள் . அந்த கால வழக்கப்படி குழந்தையாக இருந்த போதே அவளுக்கு...

    சூரியனின் பிரகாசத்தை மிஞ்சும் சுதர்சன சக்கரம்!

    திருமாலின் வலக்கையை அலங்கரிக்கும் சக்கர ஆயுதமே சக்கரத்தாழ்வார். இவர் திருமாலுக்கு இணையானவர் என்று வேதாந்த தேசிகர் கூறுகிறார். இவர் திருவாழியாழ்வான், சக்கரராஜன், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சன ஆழ்வார் என்றெல்லாம் பல பெயர்களால்...

    காம தகனம்: மன்மதனை எரித்த மகேசன்!

    எனவே உலக வளர்ச்சிக்கு அவன் இன்றியமையாதவனே. ”மன்மதன் ”என்பதற்கு மனதில் சிற்றின்ப ஆசைகளைத் தோற்றுவித்து, அலை அலையாய் அவை வளரும்படி செய்பவன்”என்று பொருள்.

    அதிசயங்கள் (Miracle)

    இத்தகைய சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் யார் உண்மையான யோகி, உண்மையான துறவி, யார் யார் போலிகள் என்பதை பாகுபடுத்திப் பார்க்க இயலாது குழம்பி இருக்கிறான்.

    சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்

    சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்-முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்சஹஸ்ரநாமத்தைக் கூட சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும் என்று ஆசாரம். பிராதஹ் காலத்திலும் சொல்லலாம். மத்தியானத்திலும் சொல்லலாம். ஆனால் சாயங்காலம் தான் விசேஷம். ஏனென்றால் சாயங்கால வேளை...

     ”த்ராவிடம்” – திராவிட நல் திருநாடு!

    ”த்ராவிடம்” மொழிகளை ஆய்வு செய்வதாகக் கிளம்பிய ஒரு வெள்ளைக்காரப் பாதிரி ஆரிய – திராவிட இனவாதத்திற்கு வித்திட்டுச் சென்றார்.தந்த்ர வார்த்திக நூலில் குமாரிலர் கையாண்டதை ஆதாரமாகச் சொல்கிறார்; அவருக்கும் முற்பட்ட வராஹ மிஹிரர் திராவிடத்தை...

    யோக க்ஷேமம் வஹாம்யஹம்: வார்த்தையின் வடிவமாய் கண்ணன்

    பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை* பற்றியவையே. *பாகவதம்* அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. *பகவத் கீதை* அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது. *கீதை* அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது. கீதையை...