29-03-2023 8:46 AM
More
    HomeTagsஆன்மிகச் செய்திகள்

    ஆன்மிகச் செய்திகள்

    கந்தபுராணத்தின் யுத்தகாண்ட நிகழ்வை கண்முன் நிறுத்தும் செங்கோட்டை சூரசம்ஹாரம்

    செங்கோட்டையில் தத்ரூபமாய் அரங்கேறும் சூரசம்ஹாரம். சூரபத்மன் சிவபக்தன். பல ஆயிரவருஷங்கள் தவமிருந்து சாகா வரமாக சிவனின் அம்சத்தால் மட்டுமே அழிவு வர வரம் வாங்கினான். சிவபக்தன் என்பதால், சிவனால் நமக்கு மரணமில்லை என்பதால்...

    புத்தாண்டு; அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்கள்!

    மதுரை அருகே உள்ளது அழகர்கோவில். தமிழ்ப் புத்தாண்டையொட்டி மலைமேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி தாங்கள் கொண்டு வந்து இருந்த கேன்களில் புனிதநீரை பிடித்து...

    ’தோணி’ போன்ற வருசம் இது…

    60 ஆண்டிற்கு முன்பே தீர்க்க தரிசனமான ஆசீர்வதம் அளித்திருக்கிறார்கள் நம் ஜகத்குரு…. 60 வருடங்களுக்கு முந்திய இதே பிலவ வருடத்தில், நம்முடைய ஜேஷ்ட மஹா சன்னிதானம், ஜகத்குரு ஸ்ரீ அபினவ...

    சித்திரை மாத சிறப்பு… வழிபாடும் சமயமும்!

    சித்திரை மாத சிறப்பு வழிபாடுகள்… சிறப்பு பதிவு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் ஆகும். சித்திரை மாத்தின் முதல் நாள்தான் பூமியை பிரம்மா படைத்ததாக...

    ஆழ்வாரும் ஆண்டளக்கும் ஐயனும்!

    இந்த மந்திர மரக்கால் மட்டும் எல்லா ஆபிசிலும்ம் இருந்து, அதில் அளந்து தான் சம்பளம் கொடுப்போம் என்றால், நம் நாடு எந்த அளவுக்கு முன்னேறி விடும் என்று பாருங்கள். உழைப்புக்கேற்ற...

    சித்திரை விஷுவுக்காக… சபரிமலை நடை திறப்பு!

    சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் ஏப்.14 அன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறந்ததும் விஷூக் கனி தரிசனம் நடைபெறும். சபரிமலை மேல்சாந்தி...

    அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

    அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இந்த சிறப்பு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு...

    திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம்! பக்தர்கள் பெருமளவில் பங்கேற்பு!

    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் முதற் படைவீடான திருப்பரங்குன்றம்...

    ஹரித்துவார் மஹா கும்பமேளா: புண்ணிய கைங்கரியத்தில் பங்கு பெறுங்கள்!

    இன்று முதல் மலர்ந்தருளும் மஹா கும்பத்தில் …குரு பாதுகா பர்ணசாலாவில் லோக ஷேமத்திற்காக நிகழ்ந்து வரும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் சிறப்பாக நடைபெற உங்கள் ஒவ்வொருவரின் சிறு பங்களிப்பும் தேவையாக...

    பங்குனி ஹஸ்தம் – திருவரங்கத்து அமுதனார் திருநக்ஷத்திரம்

    பங்குனி ஹஸ்தம் – திருவரங்கத்தமுனார் திருநக்ஷத்திரம் அந்தாதி நூற்றெட்டும் அருளினான் வாழியே!அணியரங்கத்து அமுதனார் அடியிணைகள் வாழியே!! ஶ்ரீ ராமாநுசரை, அனுதினமும் போற்றிப் பாட 108 ப்ரபன்ன காயத்ரி அருளிய திருவரங்கத்தமுதனார்...