December 5, 2025, 1:09 PM
26.9 C
Chennai

நெல்லையில் பங்குனி உத்திர திருவிழா!


e0aea8e0af86e0aeb2e0af8de0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaae0ae99e0af8de0ae95e0af81e0aea9e0aebf e0ae89e0aea4e0af8de0aea4e0aebf - 2025

பங்குனி உத்திரம் திருவிழா: அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலில்!

இன்று 21.3.2021.காலை 11மணிக்கு மேல் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனையும் நடைபெற்றது.


முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் தினமும் பால் கொண்டு செல்கிறார் இராமகோனார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் தினசரி தடுக்கி விழுந்து பால் கீழே கொட்டுகிறது. அரண்மனை காவலாளிகள் வந்து பார்க்கிறார்கள் அந்த இடத்தில் ஒரு மேடு போல் மூங்கில் திட்டு உள்ளது அதை கோடாரியால் வெட்டுகிறார்கள். வெட்டினால் அந்த மூங்கில் திட்டில் இருந்து ரத்தம் வழிகிறது. மன்னரும் காவலாளிகளும் அந்த இடத்தில் வந்து ஆச்சரியமாய் பார்க்க சுயம்பு லிங்கமாய் அந்த இடத்தில் தோன்றுகிறார் சுவாமி நெல்லையப்பர்

இன்றைக்கும் சுவாமி நெல்லையப்பர் மூலவரின் வலதுபுறம் உச்சியில் கோடாரியால் வெட்டுப்பட்டு சேதப்பட்டிருக்கும்.

மூங்கில் மரத்தடியின் கீழ் தான் சுவாமி நெல்லையப்பர் கருவறை இன்றைக்கும் உள்ளது

சுவாமி நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயர் உண்டு
வேணுவனம் என்றால் மூங்கில் காடு

சுவாமி நெல்லையப்பர் தானாக தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம்

இந்த வரலாற்றை நினைவுகூறும் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நெல்லையப்பர் சன்னதியின் பின்புறம் உள்ள தலவிருட்சமான மூங்கில் மரத்தடியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது

  • கா.குற்றாலநாதன், நெல்லை


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories