நெல்லையில் பங்குனி உத்திர திருவிழா!


e0aea8e0af86e0aeb2e0af8de0aeb2e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0aeaae0ae99e0af8de0ae95e0af81e0aea9e0aebf e0ae89e0aea4e0af8de0aea4e0aebf - 2026

பங்குனி உத்திரம் திருவிழா: அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் உடனுறை அருள்மிகு சுவாமிநெல்லையப்பர் திருக்கோயிலில்!

இன்று 21.3.2021.காலை 11மணிக்கு மேல் வேணுவனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல், தீபாராதனையும் நடைபெற்றது.


முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் தினமும் பால் கொண்டு செல்கிறார் இராமகோனார். குறிப்பிட்ட ஒரு இடத்தில் தினசரி தடுக்கி விழுந்து பால் கீழே கொட்டுகிறது. அரண்மனை காவலாளிகள் வந்து பார்க்கிறார்கள் அந்த இடத்தில் ஒரு மேடு போல் மூங்கில் திட்டு உள்ளது அதை கோடாரியால் வெட்டுகிறார்கள். வெட்டினால் அந்த மூங்கில் திட்டில் இருந்து ரத்தம் வழிகிறது. மன்னரும் காவலாளிகளும் அந்த இடத்தில் வந்து ஆச்சரியமாய் பார்க்க சுயம்பு லிங்கமாய் அந்த இடத்தில் தோன்றுகிறார் சுவாமி நெல்லையப்பர்

இன்றைக்கும் சுவாமி நெல்லையப்பர் மூலவரின் வலதுபுறம் உச்சியில் கோடாரியால் வெட்டுப்பட்டு சேதப்பட்டிருக்கும்.

மூங்கில் மரத்தடியின் கீழ் தான் சுவாமி நெல்லையப்பர் கருவறை இன்றைக்கும் உள்ளது

சுவாமி நெல்லையப்பருக்கு வேணுவனநாதர் என்ற பெயர் உண்டு
வேணுவனம் என்றால் மூங்கில் காடு

சுவாமி நெல்லையப்பர் தானாக தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம்

இந்த வரலாற்றை நினைவுகூறும் திருவிழா பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நெல்லையப்பர் சன்னதியின் பின்புறம் உள்ள தலவிருட்சமான மூங்கில் மரத்தடியில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது

  • கா.குற்றாலநாதன், நெல்லை


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories