அழியாநிலை விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு!

Published:


e0ae85e0aeb4e0aebfe0aeafe0aebee0aea8e0aebfe0aeb2e0af88 e0aeb5e0aebfe0aeb8e0af8de0aeb5e0aeb0e0af82e0aeaa e0ae86e0ae9ee0af8de0ae9ae0aea8 - 2026

அறந்தாங்கி : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை விஸ்வருப ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இந்த சிறப்பு வழிபாட்டுக்கு வந்த பக்தர்களை கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு காரணமாக கோயில் முன்பாக வளாகத்தின் நுழைவு வாயிலில் மாஸ்க் வழங்கி சானிடைசர் வழங்கி தெர்மல் பரிசோதனைக்கு பின்னரே வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர்.

e0ae85e0aeb4e0aebfe0aeafe0aebee0aea8e0aebfe0aeb2e0af88 e0aeb5e0aebfe0aeb8e0af8de0aeb5e0aeb0e0af82e0aeaa e0ae86e0ae9ee0af8de0ae9ae0aea8 1 - 2026

வழிபாட்டில் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ரவிக்குமார் செய்தார்.


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Related articles

Recent articles

spot_img