இந்த இரண்டையும் அடிப்படையாக கொண்டவனே இந்தியன்: ஆச்சார்யாள் அருளுரை!

Bharathi theerthar - 2026

நமது ஸித்தாந்தத்தில் உள்ள அடிப்படைத் தத்துவங்கள் இரண்டு. அவை, “ஈச்வரன், தர்மம்” என்பவை. இந்த இரண்டையும் நமது ஸித்தாந்தத்திற்கு அடிப்படைகளாய் வைத்துக்கொள்ளவிடில் இந்தியர்கள் என்று கூறிக்கொள்வதற்கே நமக்கு அருகதையில்லை. ஈச்வரந்தான் உலகை இயக்குபவன் என்பது நம் சாஸ்திரங்களின் முடிவு.

சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளவை உலக நடவடிக்கையைப் பொருத்தே இருக்கின்றனவே ஒழிய அவை அதற்கு எதிர்மாறானவை அல்ல என்று நாம் பார்க்கலாம்.

எந்த ஒரு ஸ்தாபனத்தையும் ஏற்படுத்துவதற்கு அதனை ஏற்படுத்துபவர் என்று ஒருவர் வேண்டும். அது நன்றாக இயங்குவதற்குச் சில நியமங்கள் இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல, அதைப் பார்த்துக் கொள்வதற்கு ஓர் ஆள் வேண்டும். அப்போதுதான் அந்த ஸ்தாபனம் நன்கு இயங்கும். இவ்வுதாரணத்தை நாம் உலகத்தின் விஷயத்திலும் எடுத்துக்கொள்ளலாம்.

உலகைப் படைத்து மற்றும் வேண்டிய சமயங்களில் அதை காக்க ஒருவன் இருக்க வேண்டும். இத்தகைய ஒருவர் இருந்தால்தான் உலகம் சரியாக இயங்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories