’தோணி’ போன்ற வருசம் இது…


e0aea4e0af8be0aea3e0aebf e0aeaae0af8be0aea9e0af8de0aeb1 e0aeb5e0aeb0e0af81e0ae9ae0aeaee0af8d e0ae87e0aea4e0af81 - 2026

60 ஆண்டிற்கு முன்பே தீர்க்க தரிசனமான ஆசீர்வதம் அளித்திருக்கிறார்கள் நம் ஜகத்குரு….

60 வருடங்களுக்கு முந்திய இதே பிலவ வருடத்தில், நம்முடைய ஜேஷ்ட மஹா சன்னிதானம், ஜகத்குரு ஸ்ரீ அபினவ வித்யா தீர்த்த மஹா சுவாமிகளின் தமிழ் புத்தாண்டு ஆசீர்வாதம்….

இன்று புத்தாண்டின் புனித தினம்.. ” பிலவ வருஷம் ” தொடங்கும் நாள்… மக்கள் யாவரும் மகிழ்ந்து , வருஷம் முழுவதும் மங்களம் நிலவ , வழிகாட்டும் நன்னாளாக கருதப்படும் திருநாள்…

” பிலவ ” என்றால் படகு என்று பொருள்… ” வாழ்க்கைக் கடலை கடந்து , ஜன்ம ஸாபல்யத்தைப் பெறுவதற்கு , உற்ற ஸாதனமாக அமையவல்ல சிறந்ததொரு தோணி போன்ற வருஷம்.. “

” எத்தனை பிரவாஹம் வந்தாலும் , எவ்வளவு கொந்தளிப்புக்கள் ஏற்பட்டாலும் , ஆடாது அசையாது சுலபமாக எடுத்துச்செல்லும் ” பிலவத்தில் ” ( படகில்) நாம் எல்லோரும் ஏறி ,

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

” காமம் , குரோதம் ” என்னும் அலைகளை சரிவர சமாளித்து கஷ்டமின்றி வாழ்க்கை நடத்திட , ஸதா பகவத் ஆராதனை செய்து , பெறுவதற்கரிய நித்யானந்தம் அடைந்து பிறந்ததின் பயனை பெறுவோமாக….

நம் சீரிய பாரதநாட்டின் , தொன்று தொட்டு நிலவி வரும் பண்புப்படி , இன்று உற்றார் உறவினர் கூடி களிப்புற்று வாழ்ந்து , பரஸ்பர சகோதரத்துவத்தின் மாண்பை எடுத்துக்காட்டுவது வழக்கம்…

இந்தக்கூடி வாழும் சூழ்நிலை உலகெங்கும் பரவி , ஸகல ஜீவராசிகளும் சுபிக்ஷத்துடன் வாழ ” ஸ்ரீ சாரதா சந்திரமெளலீஸ்வராளின் அனுக்ரஹத்தை கோருகிறேன்” …

அதிகாலை எழுந்து ஆண்டவனை தெரிசித்து , நல் உணவு சமைத்து , பகவானுக்களித்து , பின் உறவினர் நண்பர்களுடன் கூடி உண்டு மகிழ்வுற்றிருங்கள்… உங்கள் சந்தோஷத்திற்கு காரணமாயுள்ள பகவானை சிறிது நேரமாவது வணங்கி துதியுங்கள்…
குறைவற்ற நிறைவாழ்வு கிட்டி மங்களம் பெறுங்கள்…

  • மீ.விசுவநாதன்


Source: தெய்வத்தமிழ் | Deivatamil.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories