ஜூன் 1 முதல்.. கட்டாயம்! மத்திய அரசு அறிவிப்பு!

gold - 2026

2021 ஜூன் 1 முதல் தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கு ஹால்மார்க் தரத்தை கட்டாயமாக செயல்படுத்த முழுமையாக தயாராக இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தங்கத்திற்கான ஹால்மார்க் என்பது விலைமதிப்பற்ற அந்த உலோகத்தின் தூய்மை சான்றிதழ் மற்றும் இது தற்போது விருப்பத்தின் அடிப்படையில் உள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு, 2019 நவம்பரில் வெளியிட்ட ஒரு அறிவிப்பில், 2021 ஜனவரி 15 முதல் நாடு முழுவதும் தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களுக்கு ஹால்மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

ஹால்மார்க்கிங்கிற்கு மாறுவதற்கும், தங்களை இந்திய தர நிர்ணய பணியகத்தில் (பிஐஎஸ்) பதிவு செய்வதற்கும் அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக நகைக் கடைக்காரர்களுக்கு காலக்கெடு வழங்கியிருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து நகைக்கடைக்காரர்கள் செயல்படுத்த அதிக நேரம் கோரியதையடுத்து, காலக்கெடு ஜூன் 1 வரை நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதையடுத்து தற்போது நீட்டிப்பை மேலும் அதிகரிக்க எந்த விண்ணப்பமும் கோரப்படவில்லை. பிஐஎஸ் ஏற்கனவே முழுமையாக ஹால்மார்க்கிங் செய்த நகைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ளது.” என்று நுகர்வோர் விவகார செயலாளர் லீனா நந்தன் ஒரு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

மேலும் பிஐஎஸ் இயக்குநர் ஜெனரல் பிரமோத் குமார் திவாரி, “ஜூன் முதல், நாங்கள் கட்டாய ஹால்மார்க்கிங் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தயாராக இருக்கிறோம். தற்போது, தேதியை நீட்டிக்க எங்களுக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை.” என்றார்.

“இதுவரை, 34,647 நகைக்கடை விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர். அடுத்த இரண்டு மாதங்களில், சுமார் 1 லட்சம் நகைக்கடை விற்பனையாளர்களை பதிவு செய்வோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று அவர் கூறினார். பதிவு செயல்முறை ஆன்லைனில் மற்றும் தானியங்கி முறையில் செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 1 முதல், நகைக்கடை விற்பனையாளர்கள் 14, 18 மற்றும் 22 காரட் தங்க நகைகளை மட்டுமே விற்க அனுமதிக்கப்படுவார்கள்.

பிஐஎஸ் ஏற்கனவே ஏப்ரல் 2000 முதல் தங்க நகைகளுக்கான ஹால்மார்க்கிங் திட்டத்தை நடத்தி வருகிறது. தற்போது சுமார் 40 சதவீத தங்க நகைகள் இந்த தரத்துடன் அடையாளப் படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் வரும் ஜூன் முதல் இதை முழுமையாக செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி; சந்நிதியில் சாஷ்டாங்க நமஸ்காரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories