December 5, 2025, 8:47 PM
26.7 C
Chennai

விஜய் சர்கார் மீது ஜெயா சர்கார் ஏன் இப்படி பொங்குகிறது..?

thalapathy 62 varalaxmi sarath kumar likely play villain vijays - 2025

விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார் அவருக்கு கோமளவல்லி என்று பெயர். நான் பார்த்த வகையில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் தான்! படம் பார்த்தபிறகு அந்த பெயர் என் மனதில் நிற்கவில்லை பாப்பா பாப்பா என்றுதான் படத்தில் வரும்.

மக்களுக்கே ஜெயலலிதாவின் பள்ளிப்பருவப் பெயர் கோமளவல்லி என்பது தெரியுமா என்பது சந்தேகம் தான். 1965க்கு முன்பே வெண்ணிற ஆடை படத்திலேயே அவர் ஜெயலலிதா ஆகி விட்டார்.

இப்போது சர்கார் படத்திற்கு எதிராக ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பொங்கும்போது தான் “அட, ஜெயல்லிதா பெயர் கொமலவல்லியா?” என்று மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

மந்திரிகளின் நிஜக் கோபத்திற்குக் காரணம் அதுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் எத்தனயோ படங்களில் கதாபாத்திரங்களுக்கு இப்படிப் பெயர் அமைந்திருக்கும்.

ஆனாலும் கோமளவல்லி என்பது ஜெ இயற்பெயர் எனவே அதை எப்படி வில்லிக்கு சூட்டலாம் என்று ஜெயக்குமார் கேள்வி கேட்கிறார்? நேற்று சில அமைச்சர்களும் அந்த கேள்வியை எழுப்பினார்கள்.

படத்தைப் பொறுத்தவரையில் சில் அரசியல் சம்பவங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அவ்வளவு தான். அது இன்னாரைக் குறிக்கிறது என்று நினைத்தால் யாரும் பொறுப்பு அல்ல. மேலும் தணிக்கைக்குப் பின் மந்திரிகள் மறு தணிக்கை செய்ய முயற்சிப்பது சர்க்காருக்கு இலவ்ச விளம்பரம் தான்.

சொல்லப் போனால் முதல் மந்திரி கதாபாத்திரத்தின் வாரிசாக அவரது மகள் கொண்டு வரப்படுகிறாள். அப்படிப் பார்த்தால் அது திமுகவுக்கும் பொருந்தும். ஆனால் தயாரிப்பு சன் பிக்சர்ஸ். அப்படியானால் கலைஞரின் வாரிசா ஜெயலலிதா?

எமர்ஜென்சி காலத்தில் “கிஸ்ஸா குர்ஸி கா?”படம் இந்திரா காந்தியை விமர்சிப்பதாக ஒரு சர்ச்சை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. படச் சுருள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

படம் வெளிவந்தபிறகு டப்பாவுக்குள் போனது வரலாறு. மொத்தத்தில் சினிமா நன்றாக இருந்தால் ஓடும். அவ்வளவு தான். இதற்கு ஏன் அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள்?

கருத்து: பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories