விஜய் சர்கார் மீது ஜெயா சர்கார் ஏன் இப்படி பொங்குகிறது..?

thalapathy 62 varalaxmi sarath kumar likely play villain vijays - 2026

விஜய் நடித்துள்ள சர்க்கார் படத்தில் வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார் அவருக்கு கோமளவல்லி என்று பெயர். நான் பார்த்த வகையில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் தான்! படம் பார்த்தபிறகு அந்த பெயர் என் மனதில் நிற்கவில்லை பாப்பா பாப்பா என்றுதான் படத்தில் வரும்.

மக்களுக்கே ஜெயலலிதாவின் பள்ளிப்பருவப் பெயர் கோமளவல்லி என்பது தெரியுமா என்பது சந்தேகம் தான். 1965க்கு முன்பே வெண்ணிற ஆடை படத்திலேயே அவர் ஜெயலலிதா ஆகி விட்டார்.

இப்போது சர்கார் படத்திற்கு எதிராக ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பொங்கும்போது தான் “அட, ஜெயல்லிதா பெயர் கொமலவல்லியா?” என்று மக்கள் மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.

மந்திரிகளின் நிஜக் கோபத்திற்குக் காரணம் அதுவாக இருக்க முடியாது. ஏன் என்றால் எத்தனயோ படங்களில் கதாபாத்திரங்களுக்கு இப்படிப் பெயர் அமைந்திருக்கும்.

ஆனாலும் கோமளவல்லி என்பது ஜெ இயற்பெயர் எனவே அதை எப்படி வில்லிக்கு சூட்டலாம் என்று ஜெயக்குமார் கேள்வி கேட்கிறார்? நேற்று சில அமைச்சர்களும் அந்த கேள்வியை எழுப்பினார்கள்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

படத்தைப் பொறுத்தவரையில் சில் அரசியல் சம்பவங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அவ்வளவு தான். அது இன்னாரைக் குறிக்கிறது என்று நினைத்தால் யாரும் பொறுப்பு அல்ல. மேலும் தணிக்கைக்குப் பின் மந்திரிகள் மறு தணிக்கை செய்ய முயற்சிப்பது சர்க்காருக்கு இலவ்ச விளம்பரம் தான்.

சொல்லப் போனால் முதல் மந்திரி கதாபாத்திரத்தின் வாரிசாக அவரது மகள் கொண்டு வரப்படுகிறாள். அப்படிப் பார்த்தால் அது திமுகவுக்கும் பொருந்தும். ஆனால் தயாரிப்பு சன் பிக்சர்ஸ். அப்படியானால் கலைஞரின் வாரிசா ஜெயலலிதா?

எமர்ஜென்சி காலத்தில் “கிஸ்ஸா குர்ஸி கா?”படம் இந்திரா காந்தியை விமர்சிப்பதாக ஒரு சர்ச்சை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுந்தது. படச் சுருள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.

படம் வெளிவந்தபிறகு டப்பாவுக்குள் போனது வரலாறு. மொத்தத்தில் சினிமா நன்றாக இருந்தால் ஓடும். அவ்வளவு தான். இதற்கு ஏன் அரசியல்வாதிகள் பொங்குகிறார்கள்?

கருத்து: பத்திரிகையாளர் ‘தராசு’ ஷ்யாம்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories