கடற்கரை நகரம்

 

 
தெற்கு

ஆந்திரப்பிரதேசம் – விசாகப்பட்டணம்

ஒவ்வொரு வருடமும் புயலால் அடித்து நொறுக்கப்படும் ஒரு நகரம்தான் விசாகப்பட்டணம். வருடம் தவறாமல் பெரும் புயல்கள் வந்து இங்கு நலம் விசாரித்துப் போகின்றன. எத்தனை முறை புயல்கள் நகரை துவம்சம் பண்ணினாலும் அதிலிருந்து உடனே மீண்டு விடுகிறது. தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது, இந்த நகரம்.

 

3.bp.blogspot.com 3Qo MHBEhFU VMO0KzgG01I AAAAAAAAC28 c6WSsPtyMlM s1600 kailasagiri hill visakhapatnam - 2026
கைலாசகிரி
 

விசாகப்பட்டணம் சுற்றுலாவுக்கும் சிறந்த இடம். ஆந்திராவில் இரண்டாவது பெரிய நகரம் இதுதான். மற்ற நகரங்களைவிட அழகான கடற்கரைகளையும், மலைவாசஸ்தலங்களையும் கொண்ட நகரம். அதோடு சுவையான உணவும் கிடைக்கக்கூடிய இடம்.

இங்கிருக்கும் ராமகிருஷ்ணா கடற்கரை நகர எல்லைக்குள் அமைந்திருக்கும் அழகிய கடற்கரை. இங்கு உள்ளூர்வாசிகளும் சுற்றுலா பயணிகளும் விருப்பத்தோடு வருகிறார்கள்.‘யாரடா’ மற்றும் ‘கங்காஹம்’ கடற்கரைகள் கொஞ்ச தூரத்தில் இருக்கின்றன. கூட்டம் குறைவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த இரண்டு கடற்கரைகளும் அற்புதமான பிக்னிக் ஸ்பாட்.

4.bp.blogspot.com Ql4GL9SL1rA VMO0LWwxZJI AAAAAAAAC3E 5put1HGJIio s1600 simhachalam temple Visakhapatnam - 2026

விசாகப்பட்டணம் அருகில் உள்ள ‘கொண்டா எரி’ நீர் விளையாட்டுகளுக்கு ஏற்ற இடம். சுற்றுலாப்பயணிகள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். விசாகப்பட்டணக் கடற்கரைகள் நீந்துவதற்கு ஏற்றதல்ல. ஆபத்தானது. பாதுகாப்பற்றது. வழிகாட்டிகளின் ஆலோசனைப்படி செயல்படுவதே நல்லது. அருகில் உள்ள ஹில் ஸ்டேஷ­னான கைலாசகிரிக்கு சென்று கேபிள் காரில் போவதன் மூலம் நகரின் அழகையும் கடற்கரைகளையும் பறவை பார்வையில் பார்க்கலாம்.

1.bp.blogspot.com HuN8AyNGoPs VMO0K7K8ZRI AAAAAAAAC3A bBm2CstEAEo s1600 Vizag arealview - 2026
பறவை பார்வையில் விசாகப்பட்டணம் கடற்கரை

விசாகப்பட்டணத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் ‘பவிகொண்டா’ என்ற இடத்தில் பழமையான புத்த வளாகத்தைப் பார்க்கலாம்.

எப்படிப் போவது?

ஹைதராபாத்திலிருந்து 600 கி.மீ. தொலைவில் விசாகப்பட்டணம் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ள பெரிய நகரங்கள் பலவும் விசாகப்பட்டணத்துடன் சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து மூலம் இணைந்துள்ளது.

எங்கு தங்குவது?

‘தி பார்க் (0891-3045678) ஹோட்டல்’ தங்குவதற்கு ஏற்ற இடம். இருவர் ஓர் இரவு தங்கக் கட்டணம் ரூ.9000.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories