சுற்றுலா

Homeசுற்றுலா

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

கொட்டும் நீர்வீழ்ச்சி; குளிக்க தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பிய சுற்றுலாப் பயணிகள்!

சுற்றுலா துறை சார்பில் மேம்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.  அதிக அளவில் போலீசார் நியமித்து தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டு

விடுமுறை தினம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள்..

விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை மிக அதிகளவில் காணப்பட்டது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா...

தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..

தென்காசி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்த பாடில்லை.அருவிகளதல் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். தென்காசி...

குற்றால அருவிகளில் தொடரும் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறையாததால் 3-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. இங்குள்ள...

கொடைக்கானல் விலங்குகளை தத்துரூப ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் ..

கொடைக்கானல் தூண்பாறை பூங்கா சுவற்றில் விலங்குகளை தத்துரூபமாக ஓவியமாக வரைந்து செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் வரவேற்பைப்பெற்றுள்ளது. கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, ரோஜா தோட்டம், மோயர் பாய்ண்ட்,...

குற்றாலத்தில் ஆடி மாதத்தில் சீசன் அமர்க்களம்..

குற்றாலத்தில் தற்போது ஆடி மாதத்தில் சீசன் அமர்க்களமாக இருப்பதால் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்...

குற்றாலத்தில் நாளை முதல் படகு சவாரி ..

குற்றாலத்தில் உச்சகட்ட சீசன் துவங்கியுள்ள நிலையில் குற்றாலம் வெண்ணமடை குளத்தில் தண்ணீர் நிரம்பியதையடுத்து நாளை முதல் படகு சவாரி துவங்குகிறது. குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் பொழுது போக்கும் முக்கிய அம்சமாக படகு...

முதுமலை புல்வெளியில்  விளையாடிய புலி- குஷியில் சுற்றுலா பயணிகள் ..

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஒரு மணி நேரம் புல்தரையில் புரண்டு விளையாடிய புலியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக பெய்து மழையால், மாவட்டம்...

கன்னியாகுமரியில் முகாமிட்ட தமிழக கேரள சுற்றுலா பயணிகள் ..

கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைவதையொட்டியும் இன்று வைகாசி விசாகம் என்பதாலும் கன்னியாகுமரியில் தமிழக கேரள சுற்றுலா பயணிகள் பல்லாயிரக்கணக்கில் குவிந்தனர். கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி இது உலகப்...

கர்நாடகா-காவிரி நதியில்தொங்குப்பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை ..

கர்நாடகா மாநிலத்தில் துபாரேயில் யானைகள் முகாமுக்கு செல்ல ஆபத்தான முறையில் காவிரி ஆற்றை சுற்றுலா பயணிகள் கடந்து செல்வதால் இதனால் ஏற்படும் விபத்தை தவிர்க்க அங்கு தொங்குப்பாலம் அமைக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை...

வைகாசி அமாவாசை! சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்!

நாளையும் பக்தர்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கு வனத்துறையினர், கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..

குமரி மாவட்டத்தில் கோடைமழை ஓய்ந்ததால் கோடை விடுமுறையில்   கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதந்துள்ளனர்.இன்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பகுதியில் பக்தர்கள் அதிகளவில் வருகைதந்தனர்.   கன்னியாகுமரி ...
Exit mobile version