சுற்றுலா

Homeசுற்றுலா

கோடை வெயிலின் உச்சம்: மழையின்றி வறண்டு கிடக்கும் ஐயனார் கோவில் ஆறு!

சிறிது மழை பெய்தாலும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் ஆறாவது மைல் நீர்த் தேக்கத்திற்கு திருப்பி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நகராட்சி நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

நம்ம ஊரு சுற்றுலா: ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் ஆலயம்!

இந்தக் கோயிலுக்கு வெளியே, தெற்கு வாசலுக்கு அருகில் ஒரு சீதா சமேத சொர்ண கல்யாணராமர் கோயில் இருக்கிறது. இங்கு ஸ்ரீ சுதர்சனர், ஹனுமான் ஆகியோருக்குத் தனி சன்னிதி உள்ளன

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி..

குமரி குற்றாலம் திற்பரப்பு அருவியில் வெள்ளம் குறைவாக விழும் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டதால் தமிழக கேரளா சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த சில  நாட்களாக...

ஒகேனக்கல்லில் அருவியில் குளிக்க அனுமதி..

ஒகேனக்கல்லில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினி அருவி, மெயின் அருவி ஆகியவற்றில் தண்ணீர் பாய்ந்தோடும் காலங்களில் பரிசல்களில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்வர். கடந்த...

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை துவக்கம்..

ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நாளை புதன்கிழமை துவங்குகிறது. ஏழைகளின் ஊட்டி   ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று...

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கோடை விழா- மலர் கண்காட்சியுடன் துவக்கம்..

மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு,குளு சீசனையொட்டி கோடை விழா, மலர் கண்காட்சியுடன் இன்று  தொடங்கியது. இந்த கண்காட்சி 6 நாட்கள் நடக்கிறது. கோடை விழா அடுத்த மாதம் ஜூன் 2-வரை நடைபெறுகிறது. கோடை விழாவை...

குற்றாலம்,பாலருவி,மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.. அலைமோதும் கூட்டம்…

மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் குறைந்துள்ளதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அம்பை வனக்கோட்ட பகுதியில் பெய்த மழையின் காரணமாக...

ஊட்டி மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம்..

ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தபடியும், மழையில் நனைந்து கொண்டும் மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பல்வேறு அலங்காரங்களை கண்டு ரசித்தனர்.ஊட்டி கோடைவிழாவின்...

கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டநிலையில் மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர். உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர்...

குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில்!

500 ஆண்டு காலமாக இருக்கும் அவரையும் தரிசித்து விட்டு இயற்கை காட்சிகளை இரசித்து கொண்டு கால்நடையாக கரைவழியே வடக்கு பக்கமாக நடந்து சென்றால் சனி

இடுக்கி அணையை பார்வையிட மே 31 வரை அனுமதி..

கேரளாவில் பிரபலமான இடுக்கி அணையை சுற்றுலாப்பயணிகள் பார்வையிட மே 31 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை குறவன் - குறத்தி எனும் இரு மலைகளை...

ஊட்டி கோடைவிழா கோத்தகிரி காய்கறி கண்காட்சியுன் துவக்கம்..

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் கோடைவிழா2 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டுக்கான கோடை விழா இன்று கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. காய்கறி கண்காட்சியை நீலகிரி கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்....

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் மே7முதல் துவக்கம்…

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் மே 7-ல் தொடங்குகிறது.ஊட்டி மலா்க்கண்காட்சி மே20 முதல் 24-வரை நடைபெற உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணி...

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள்…

ஊட்டி மலை ரெயிலில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படுவதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாகவே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக...
Exit mobile version