ஒலிம்பிக்: பளுதூக்கி பதக்கம் சுமந்தவர்! மீராபாய் சானுவுக்கு குவியும் பாராட்டு!

saigome - 2026

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் சாய்கோம் மீராபாய் சானு 49 கிலோகிராம் பெண்கள் பளு தூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஸ்நாட்ச் பிரிவில் 87 கிலோவும் க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 115 கிளொவும் தூக்கி அவர் இந்தச் சாதனையைச் ஸ்ய்தார். முதலிடம் சீனாவின் ஹோ-சி-ஹுஇக்குவுக்குக் கிடைத்தது.

முதல் பதக்கம் பளுதூக்கும் போட்டியில் இந்தியப் பெண் வீராங்கனைக்கு

வில்வித்தை கலப்பு இரட்டையர் பொட்டியில் தீபிகா குமாரி மற்றும் ப்ரவீண் ஜாதவ் இணை காலிறுதிப்போட்டியில் கொரிய அணியிடம் தோவியடைந்தனர்.

பாட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாய் ப்ரணீத் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் தொல்வியடைந்தார்.

ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் ஆட்டத்தில் சுமித் நாகல் உஸ்பெஸ்கிஸ்தான் வீரர் ‘இஸ்தோமின்’-ந்னை 6-4, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அடுத்த சுற்றிற்கு முனேறினார்.

mirabai chanu - 2026

10 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் சௌரப் சௌத்ரி அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். தகுதிச்சுற்றில் 17ஆவதாக வந்து அபிஷேக் வர்மா பொட்டியில் இருந்து வெளியேறினார்.

ALSO READ:  டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிஸ் போட்டியில் ‘பாத்ரா மணிகா’ 4-0 என்ற செட் கணக்கில் பிரிட்டன் விராங்கனையைத் தோற்கடித்தார்.

இந்திய ஆண்கள் இரட்டையர் பாட்மிண்டன் வீரர்கள் ‘சாத்விக்சைராஜ் ரங்கிரெட்டி’, ‘சிராக் ஷெட்டி’ சீனாவின் உலகத் தரவரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள யாங்- லீ, சின்-லிங்-வாங் ஜோடியை 21-16, 16-21, 27-25 என்ற புள்ளிக் கணக்கில் வென்று ஒரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒற்றையர் பாட்மிண்டன் ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 13 இடத்தில் உள்ள ‘சாய் ப்ரணீத்’, உலகத் தரவரிசையில் 47ஆவது இடத்தில் உள்ள இஸ்ரேல் வீரர் ‘மிஸ்ரா சில்பர்மேன்’-இடம் தோற்றுப்போனார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories