உலகம்

Homeஉலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!

பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...

― Advertisement ―

சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!

நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான்.   இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.

More News

சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?

இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது.   எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

Explore more from this Section...

கொரோனா: மலேசியாவுக்கு சென்று தொற்றை பரப்பிய நேசர் முகமது சாபுர் பாட்ஷா! 5 மாத சிறை ரூ.12,000 அபராதம் விதித்த அரசு!

சிவகங்கையில் இருந்து வந்தவர் மூலம் அதிகமாக பரவியதால், "சிவகங்கை க்ளஸ்டர்" என்று மலேசியா சுகாதாரத்துறை தெரிவித்தது.

கோழி இறைச்சியில் கொரோனா! எச்சரித்த அரசு!

மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆற்றில் மிதந்த தலையில்லா பெண் சடலம்!

ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை தலையில்லாத சடலம் ஒன்று மிதப்பதாக நேரிடையாக பார்த்த ஒருவர் போலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

அத்தையை வன்புணர்வு செய்து, கொன்று தப்பிய கொலையாளி! அழகால் சிக்க வைத்த மருமகள்!

தன்னை ஒரு அழகிய இளம் விமான பணிப்பெண்ணாக காட்டிக்கொண்டு Ndlovuவின் நண்பர்களுக்கு முதலில் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து நண்பர்களாக்கிக்கொண்டு பின்னர்

ஆழ்துளை கிணற்றில் விழுந்த நபர்! தொப்பையால் கிடைத்த நன்மை!

குண்டான உடல் வாகு தான் கிணற்றுக்குள் லியு விழுந்தும் உள்ளே செல்லாமல் இருக்க காரணம் என தெரிவித்துள்ளனர் அவரை காத்த தீயணைப்பு வீரர்கள்.

ரயில் வரும் நேரம்.. சக்கர நாற்காலியில் டிராக்கில் மாட்டிக் கொண்ட நபர்!

ரயில் வேகமாக வருவது தெரிந்தது. சிக்னல் நிறுத்தப்படவேண்டும்

சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு! ஆசிரியர் கைது!

பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் நாட்கள் செல்ல செல்ல சிறுவனுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டியுள்ளார்.

ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்த பெண்! காத்திருந்த அதிர்ச்சி!

அங்கிருந்த அதிகாரிகளின் இது குறித்து தெரிவித்த போது அவர்கள் என் வார்த்தைகளை நம்பவே இல்லை.

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: என்ன நடந்தது? விளக்கிய டிரம்ப்!

டிரம்ப் அருகே சென்று காதில் ஏதோ கிசுகிசுத்தார். உடனே டிரம்ப் செய்தியாளர் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

பக்திமலையான பட்டுமலை! மலேசியாவிலும் வேல்பூஜை சஷ்டி கவச பாராயணம்!

ஸ்ரீவேலாயுத சுவாமி பிரதான கோவிலில் மஹா அபிஷேகம் மற்றும் விசேஷ பூஜை நடத்தப் பட்டதையும் பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

8 வயதில் பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல்! 28 வயதில் ஆசிரியர்கள் மேல் வழக்கு!

கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியதில் மனஅழுத்தம் ,பயம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டதாகவும், தன்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கமுடியாமல் முடங்கிப்போனதாகவும் கூறி...

ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்ற கண்ணாடி வீரியன் பாம்பு!

கோவை மாவட்டத்திலுள்ள வஉசி உயிரியல் பூங்காவில் இந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒரே நேரத்தில் 33 குட்டிகளை ஈன்றுள்ளது.
Exit mobile version