பஞ்சாங்கம் மே 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம்: மே 19
ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री:श्रीमते रामानुजाय नम:ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம் வைகாசி ~ 6 (19.5.2024 ) ஞாயிற்றுக் கிழமை*வருடம் ~...
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
பஞ்சாங்கம் மே 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் - மே 18
ஸ்ரீராமஜயம் - ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்
||श्री:|| !!ஸ்ரீ:!!
श्री:श्री मते रामानुजाय नम:ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
*பஞ்சாங்கம்வைகாசி ௴ 5 ௨ *{18.5.2024}1.வருடம் ~...
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
ஆடி மாத முதல் வெள்ளி இன்று..!
ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை.
ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும்...
சுப ஹோரை சுப ஹோரைன்றாங்களே… அது என்ன? ஹோரை காலத்தை எப்படி அறிவது?
ஹோரை காலம் அறிய எளிய வழிகள்: கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும். ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும்.
ஒருநாளின் அறுபது நாழிகைகளில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன்,செவ்வாய்,...
இந்த அறிவுரை… பெண்ணுக்கு அல்ல… பெண்ணைப் பெற்றவர்களுக்கு!
பெண்ணின் பெற்றோருக்கு இப்படி எழுதுகிறேன் என்று கோபம் வேண்டாம். காலம் மாறிவிட்டது என்று சொன்னாலும் இன்னும் அப்படியேதான் இருக்கு.
முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் பட்டாலும் நஷ்டம் சேலைக்கு தான். நம் வாழ்க்கை...
ஆடிப் பிறப்பு; தட்சிணாயன புண்ய காலம் – ஒரு தகவல்!
ஆடி மாத பிறப்பு , தக்ஷிணாயன புண்ணிய கால பிறப்பு .. சூரியன் தனது பாதையை தென் புறத்தை நோக்கி செலுத்த ஆரம்பிக்கும் நாள் !
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சூரியன் தென்...
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதுன்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?
ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது. அதானே... என்னதான் சொல்லுங்க, நூத்துக்கு 90 ஜோதிடர்கள் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருப்பார்கள். இப்படி தொன்னூறு பேர் சொல்லிக்கொண்டிருப்பதால் என்னைப் போல் ஒரு பத்து...
ராகு பலம் அறிந்து பொருத்தம் சேர்க்கணும்!
ராகு லக்னத்திலோ, 7லோ , அல்லது 2லோ, 8லோ ராகு இருந்தால் அதே போல ஜாதகங்களை தான் பொருத்தமாய் சேர்க்கனும் என்பது சில ஜோதிடர்கள் கருத்து.
ஆனால் உண்மையில் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை....
மனதை திடப்படுத்திக்கோங்க… விருச்சிக ராசியினரே… இன்னும் 2 வருடம்!
விருச்சிக ராசி அன்பர்கள் மிகுந்த பொறுமை காக்க வேண்டும். 26.12.2020 வரை
கோபம் வரும் எரிச்சல் வரும் ஆனாலும் வார்த்தைகளில் நிதானம் வேண்டும் கொட்டிவிட்டால் அதன் பலனை அனுபவிக்க நேரிடும்.
காரணம் 2ல் சனி பாத...
வேத அர்த்தம் சொல்பவனுக்கு தெரியாவிட்டாலும் உரிய தேவதைகளுக்குத் தெரியும்!
வேத சப்தத்தை உச்சாரணம் பண்ணுவது எப்படி தபஸோ அப்படியே கேட்பதும்.
வேதம் சொன்னால் புரியாது; புரியாத வேதத்தைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் வருவதே பெரிய ஏற்றம். வேத சப்தம் நம்மை கேட்கப் பண்ணுகிறது.
அதர்வண...
பெண் மூலம் நிர்மூலமா? உண்மை என்ன?
பெண் மூலம் நிர்மூலம் என்று பலரும் சொல்வதைக் கேட்கலாம். ஆனால் உண்மையில், நிர்மூலம் என்பது உண்மையா?
பெண் மூலம் நிர்மலம்... இதைத்தான் தவறாக உச்சரிப்பதால் அப்படி வருகிறது. ஜோதிடர்களே அப்படிச் செய்வதால் பல பெண்களின் திருமணம்...
பண வரவு அதிகரிக்க… ரகசிய மந்திரம்!
பணக் கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்னைக்கான தீர்வு இது... இது ஒரு ரகசிய மந்திரமும் கூட!
இந்த மந்திரத்தைச் சொல்லி, பரிகார முறையைச் செய்து வந்தால் உடனடியாக உங்களுக்கு பலன் கிடைக்கும். நம்பிக்கையுடன் செய்து வாருங்கள்.
தொடர்ந்து...
வாழ்க்கையில் எப்போதும் பஞ்சமே வராமல் இருக்க
வாழ்க்கையில் எப்போதும் எந்தப் பொருளுக்காகவும் நமக்கு பஞ்சமே வராமல் இருக்க.. இந்த வழியைக் கையாளுங்கள்!
ஒவ்வொரு வாரம் வெள்ளிகிழமை தோறும் மதியம் சரியாக 12 மணிக்கு தங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் பூஜை...
குழந்தை பாக்கியத்துக்கு குருவாயூரப்பன் சுலோகம்!
குருவாரம் என்பதால் குருவாயூரப்பனை நன்றாக வேண்டிக் கொள்ளலாம்.
குழந்தை பாக்கியம் வேண்டுவோர் வியாழக்கிழமை முதல் 28 நாட்கள் காலை வேளையில் குருவாயூரப்பனை மனதில் தியானித்து கீழ் வரும் ஸ்லோகத்தை 28 தடவை சொல்லி வந்தால்...