Dhinasari Reporter

About the author

அடடே… இது நம்ம சென்னையா?! நம்ம தி.நகரா?! இப்படி வெறிச்சோடி இருக்கே!

இருந்த போதிலும், சென்னை நகரம் ஆட்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்சோடிக் காணப்படுகிறது. குறிப்பாக, சென்னை தியாகராய நகர் பகுதி இவ்வாறு இருந்ததில்லை என்று சொல்லும் அளவுக்கு வெறிச்சோடிக் காணப்படுகிறது.

நல்லகண்ணுவின் நடத்தை.. நாறுது! கண்டிக்கிறது இந்து மக்கள் கட்சி!

திமுக, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணியில் இருந்து கொண்டு எல்லாவித சுகங்களையும் அனுபவித்துக்கொண்டே , அரசின் இலவச வீடு வரையில் ஓசியில் வாங்கிக்கொண்டு தான் பெரிய நேர்மையாளர்

யாரும் என்னய பாக்கணும்னு… என் வீட்டுப் பக்கம் வந்துராதீங்க!

கொரோனா வைரஸ் காரணமாக என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தமது வீட்டின் முன்பு போர்டு மாட்டி வைத்துள்ளார்.

கோரோனா… செங்கோட்டையில் திருப்பி அனுப்பப்படும் கேரள வாகனங்கள்! கோவையில் பஸ் சர்வீஸ் கட்!

இந்நிலையில் புளியறை சோதனைச் சாவடி வரை வந்து மீண்டும் கேரளாவுக்குச் செல்ல வேண்டியிருப்பது குறித்து வாகன ஓட்டிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ராணுவ வீரருக்கு கொரோனா பாதிப்பு சிகிச்சை: தூத்துக்குடியிலும் கண்காணிப்பில் ஒரு வீரர்!

இந்நிலையில், இன்று தூத்துக்குடியில் பாதுகாப்பு படை வீரருக்கு கொரொனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியானது.

பிளாட்பார்ம் டிக்கெட் ரேட்டு 5 மடங்கு உயர்வு! மக்கள் அதிகம் வராம தடுக்குறதுக்கு ஐடியா…வாம்!

செண்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில், பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ. 50 என இப்போது இருக்கும் கட்டணத்தில் இருந்து 5 மடங்கு உயர்த்தியுள்ளது ரயில்வே நிர்வாகம்!

மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பில்லை!

கேரளத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராணுவத்தில் இனி… பெண்களும் ஜொலிக்கலாம்!

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான பணியிடங்கள் அதிகப் படுத்தப் பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளில் பெண் அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு, கர்நாடகாவில் நிகழ்ந்தது. இந்நிலையில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெட் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

ஜூன் 15 முதல் 21-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என தெரிவித்துள்ளது…

கொரோனா அச்சம்: எல்லைகளை மூடியது இந்திய அரசு!

இதனிடையே, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சங்கரன்கோவிலில் இந்து முன்னணி நெல்லை மண்டல பொதுக்குழுக் கூட்டம்!

இந்துமுன்னணி நெல்லை மண்டல பொதுக்குழுக் கூட்டம் சங்கரன்கோவிலில் இன்று தொடங்கியது.
Exit mobile version