மோடியுடன் ஒரு போட்டோ எடுக்க அலைமோதும் சர்வதேச தலைவர்கள்: கே.அண்ணாமலை பேச்சு!!

annamalai pressmeet - 2026

-> செல்வ நாயகம்

“மோடி ஜியுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டால், மோடி ஜி நம்மை ஒரு தலைவனாக அங்கீகரித்து விட்டார். நம்ம ஊர்ல அந்த ஃபோட்டோவை வச்சு ஓட்டிக்கலாம் என்ற நிலை! இதெல்லாம் இந்தியாவுக்கு ரொம்ப புதுசு” – திருப்பூர் தாராபுரத்தில் மாநில தலைவர் திரு. K.அண்ணாமலை அவர்களின் உரை…

1, “இன்னும் 3 நாட்களில் பாஜக தலைவர்கள், ஒவ்வொரு திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை, புகார்களை 5ஆம் தேதி காலை மதுரையிலிருந்து வெளியிட ஆரம்பிப்பார்கள். 5ஆம் தேதி பட்டியலை வெளியிட்ட பிறகு, 15ஆம் தேதிக்கு மேல், நம்முடைய ஆளுநரை சந்தித்து 700 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை பரிசாக வழங்கவிருக்கிறோம். அந்தப் புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களும் திராவிட மாடல் செய்திருக்கும் ஊழல்! இது ஒரு வருட ஆட்சியில் நடந்திருக்கும் ஊழல். மாறாக, மத்தியில் மோதி ஜியின் 8 ஆண்டு கால ஆட்சியில், ஒரு குண்டூசி கூட திருடு போனதாக புகாரில்லை”.

2, “இந்தியாவிலே மனித உரிமை மீறல் அதிகமாக இருக்கிறது. அதைப் பற்றி அமெரிக்க பாராளுமன்றத்தில் குழு போடப் போகிறோம்” என்று அமெரிக்க வெளியுறவு செயலர் சொன்னார். இதை 1957 முதல் அமெரிக்கா இந்தியாவை பார்த்து சொல்லிவருகிறது. அன்று இந்தியா பணிந்தது. ஒவ்வொரு முறையும் இதை சொல்லி இந்தியாவை அடக்குவார்கள் அமெரிக்கர்கள். அதைக் கேட்ட ஜெய்ஷங்கர் அவர்கள் சொன்னார், “தைரியமிருந்தால் போட்டுப்பார். அமெரிக்காவில் மனித உரிமை மீறல் பற்றி எங்கள் பாராளுமன்றத்தில் குழு போடுவோம்” என்று. அமெரிக்கா காரனக்கு ஒண்ணுமே புரியலை, “என்னடா நடக்குது இங்கே? 70 வருஷமா இந்தியாவை இப்படித்தான் வச்சு ஓட்டிக் கிட்டிருந்தோம். இன்னைக்கு புதுசா முதுகெலும்போட நேரா நிக்கறானுங்க.” என்று.

3, ஒவ்வொரு (சர்வதேச) மீட்டிங்கிலயும் மோடியை சுத்தி கூட்டம் போய்க்கிட்டிருக்கறாங்க. சமீபத்திலே ஒரு உயர் அதிகாரி என்னிடம் சொன்னார், “மோடி ஜி ஃபாரீன் மீட்டிங் போனா… அங்கே ஷெட்யூல்டு மீட்டிங்கே 3 மீட்டிங் இருக்கும். சமீபத்தில் மோடி ஜி ஜெர்மனி போயிருந்த போது, வெளிநாட்டு தலைவர்களெல்லாம் நம் அதிகாரிகளிடம் வந்து, ‘ஒரு 2 நிமிஷம் எனக்கு மோடி ஜியை பார்க்க டைம் குடுத்தீங்கன்னா, ஒரு ஃபோட்டோ மட்டும் எடுத்துட்டு போய்க் கிட்டே இருப்பேன்’ என்று! ஏனென்றால், இன்று உலகில் என்ன கருத்து இருக்கிறதென்றால், மோடி ஜியுடன் ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொண்டால், மோடி ஜி நம்மை ஒரு தலைவனாக அங்கீகரித்து விட்டார். நம்ம ஊர்ல அந்த ஃபோட்டோவை வச்சு ஓட்டிக்கலாம் என்ற நிலை! இதெல்லாம் இந்தியாவுக்கு ரொம்ப புதுசு. இதற்காகத் தான் தவமிருந்தோம்.

4, ஜன் தன் வங்கிக் கணக்குகள் 45 கோடி இருக்கின்றன. அந்த 45 கோடி வங்கி கணக்குகளுக்கு இது வரை மத்திய அரசு அனுப்பியிருப்பது 22 லட்சம் கோடி ரூபாய்! வங்கிக் கணக்கு இல்லாதிருந்தால், இந்த 22 லட்சம் கோடியில் குறைந்தது 5 லட்சம் திருடப்பட்டிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories