சிரீரெட்டியால் சிரிக்குது சினிமா உலகு! சங்கத்து வேலய விட்டுட்டு நள்ளிரவுல அங்கத்து வேல பாத்த விஷால் ரெட்டி!

vishal srireddy - 2026

டோலிவுட், கோலிவுட் இரு வட்டாரங்களிலும் அண்மைக்காலமாக பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமாக்களில் அதிகம் நடித்திருந்தால் கூட இவ்வளவு பிரபலம் ஆகியிருப்பாரா தெரியாது… ஆனால் சினிமா வாய்ப்புக்காக ஒவ்வொருவரிடம் சென்று கெஞ்சும் போதும், தன்னை ஏமாற்றி உடல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, வாய்ப்புகளைத் தராமல் ஏமாற்றி விட்டார்கள் என்று சினிமா உலகத்தின் பிரபலங்களை பட்டியலிட்டு பிரபலமாகி வருகிறார் ஸ்ரீ ரெட்டி.

விக்கிலீக்ஸ் சுசீலீக்ஸ் என்றெல்லாம் டிவிட்டர் ட்ரெண்ட் ஆன நிலையில் தற்போது தமிழ்லீக்ஸ் என்று இவர் குறித்துள்ள விஷயங்கள் இப்போது திடீர் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. தமிழில் தனக்கு வாய்ப்பு தருவதாகச் சொல்லி தன்னை ஏமாற்றியவர்களாக ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என பட்டியலிட்டுள்ளார். இந்தப் பட்டியல் மேலும் தொடரும் என்று சொல்லியிருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம் என்றெல்லாம் சங்கத்து வேலையைப் பார்ப்பதற்காக, ஸ்ரீரெட்டி நள்ளிரவு போன் செய்து விஷால் மிரட்டியிருப்பதாக ஸ்ரீரெட்டியின் பேஸ்புக் பதிவு தெரிவிக்கிறது.

தமிழ் நடிகர் விஷால் ரெட்டியின் மூல தாம் மிரட்டப் படுவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ள ஸ்ரீரெட்டி, ஆனால் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தை நிச்சயமாக வெளியிட விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஸ்ரீரெட்டியின் பேஸ்புக் பதிவுகளில் கருத்திடுவதும் பகிர்வதும் பரவலாக இருக்கிறது. மோசமான கொச்சை மொழிகளால் கருத்துகள் இடப்படுகின்றன. காரணம் ஸ்ரீரெட்டி குறிப்பிட்ட விஷயங்களே கொச்சை மொழியில் இருப்பதால்!

சங்கத்து வேலய பார்றான்னா… அங்கத்து வேலய பாத்துருக்கான்.. என்று விஷாலை கிண்டல் செய்கிறார்கள்.

இன்னும் ஒருபடி மேலே போய், ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து, நடிகர் விஜய் பேரும் அடிபடுகிறது. தளபதி எங்கள் தளபதி… கூட ஸ்ரீரெட்டி விவகாரத்தில்… என்று வாட்ஸ்அப்களில் ஒரு தகவல் உலவுவதால், விஷாலும் விஜய்க்கு பரிந்து கொண்டு இவ்வாறு மிரட்டியிருக்கலாம் என்று சமூகப் பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories