கோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்!

modi trump - 2026

மோடியின் கோட் பற்றி கேலி பேசியவர்களின் பார்வைக்காக …

படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பிக்கொள்ளவும்.. இல்லாவிட்டால் கண்ணாடியின் முன் நின்று கொண்டும் துப்பலாம்..!

மன்மோகன் சிங் 10 வருடங்கள் பிரதமாக இருந்தார். பதவியில் இருந்து மக்கள் அவரை (காங்கிரஸ் கட்சியை) தூக்கி எறிந்த பிறகு அவர் தனக்கு அந்த 10 வருடங்களில் பல நாட்டு தலைவர் கொடுத்த பரிசு பொருட்களில் இருந்து 101 பரிசு பொருட்களை தன்னுடன் எடுத்து சென்று விட்டாராம். நமது நாட்டின் விதிப்படி 5000 ரூபாய் மதிப்பிற்கு கீழே உள்ள பரிசைதான் எடுத்து செல்லலாம் என்று இருக்கிறது. மீதமுள்ளவற்றிற்கான விலையை கொடுத்துவிட வேண்டுமாம் .

சென்ற காங்கிரஸ் அரசு இந்த பரிசு பொருட்களின் விலையை ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறது.

அதில் உள்ள பெண்கள் அணியும் தங்கமுலாம் பூசப்பட்ட பிஜியேட் வாட்சின் விலையை 35 ஆயிரம் என்று கூறி இருக்கிறது, ஆனால் அந்த கம்பெனியின் இணையத்தளத்தில் அதே போன்ற வாட்ச் 4 லட்சரூபாய். 1.5 லட்ச ரூபாய்க்கு கம்மியா அந்த கம்பெனில வாச்சே இல்ல ..!

அவர் எடுத்துச்சென்ற போஸ் ம்யூசிக் சிஸ்டத்தின் உண்மையான விலை 39000 ருபாய்..!

மனுஷன் டீ செட்டை கூட விட்டு வைக்கவில்லை. இதன் உண்மையான விலையோ 20000 ருபாய்..!

எவ்வளவு மதிப்பு வைத்திருந்தோம் இவரின் மீது? எவ்ளோ கீழ்தரமா நடந்து இருக்காரு …!

ஆனால் இவருக்கு நேர் மாறாக மோடி 12 வருடம் முதல்வராக இருந்தபோது அவருக்கு அளித்த பரிசுகளை 2014 ல் ஏலம்விட்டு அதில் வந்த 19 கோடி ரூபாய்களை கன்யா கேளவாணி என்கிற குஜராத் அரசின் பெண்கள் கல்விக்கான திட்டத்திற்கு அளித்தார்.

2014 ல் இருந்து 2015 வரை தன்னுடைய பிரதமர் என்ற பதவிக்கு வந்த பரிசுகளை எலாம் விட்டு கிட்டத்தட்ட 8.3 கோடி ரூபாய்களை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு அளித்தார். இதில் தான் அவருக்கு பரிசாக வந்த அவர் பெயர் பாதிக்கப்பட்ட கோட்டும் அடங்கும். அது மட்டுமே கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்க்கு எலாம் போனது.

2015 ல் இருந்து இன்று வரை அவருக்கு வந்த பரிசு பொருட்களை காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இதுவும் ஏலம் விடப்படும். அந்த தொகை ஏதாவது அரசின் திட்டத்திற்கு வழங்கப்படும்.

எதன்மீதும் ஆசையில்லாமல் நாடு , நாட்டு மக்கள் என்று ஒரு தவ வாழ்க்கை வாழும் இவர் மீது தான் புழுதியை வீச முற்படுகிறார்கள் தேச துரோக காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சியினர்.

https://archive.indianexpress.com/…/modi-gifts-auct…/1214480/
https://www.indiatoday.in/…/narendra-modi-suit-auction-gift…

நன்றி – Srk Srk

3 COMMENTS

  1. ஹொவ் is தட் மோடிஜி காட் சோ many கிபிட்ஸ் .மன்மோகன்ஜி ஒன்லி few gifts

  2. இதை படிக்கும்போது எனக்கு நினைவுக்கு
    வருவது இதுதான் ,”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை “

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories