கோடி ரூவா கோட் போட்ட மோடியும்… கையும் டையும் கட்டி நின்ன மன்மோகனும்!

modi trump - 2026

மோடியின் கோட் பற்றி கேலி பேசியவர்களின் பார்வைக்காக …

படுத்துக்கொண்டு மேல் நோக்கி துப்பிக்கொள்ளவும்.. இல்லாவிட்டால் கண்ணாடியின் முன் நின்று கொண்டும் துப்பலாம்..!

மன்மோகன் சிங் 10 வருடங்கள் பிரதமாக இருந்தார். பதவியில் இருந்து மக்கள் அவரை (காங்கிரஸ் கட்சியை) தூக்கி எறிந்த பிறகு அவர் தனக்கு அந்த 10 வருடங்களில் பல நாட்டு தலைவர் கொடுத்த பரிசு பொருட்களில் இருந்து 101 பரிசு பொருட்களை தன்னுடன் எடுத்து சென்று விட்டாராம். நமது நாட்டின் விதிப்படி 5000 ரூபாய் மதிப்பிற்கு கீழே உள்ள பரிசைதான் எடுத்து செல்லலாம் என்று இருக்கிறது. மீதமுள்ளவற்றிற்கான விலையை கொடுத்துவிட வேண்டுமாம் .

சென்ற காங்கிரஸ் அரசு இந்த பரிசு பொருட்களின் விலையை ஆய்வு செய்து வெளியிட்டு இருக்கிறது.

அதில் உள்ள பெண்கள் அணியும் தங்கமுலாம் பூசப்பட்ட பிஜியேட் வாட்சின் விலையை 35 ஆயிரம் என்று கூறி இருக்கிறது, ஆனால் அந்த கம்பெனியின் இணையத்தளத்தில் அதே போன்ற வாட்ச் 4 லட்சரூபாய். 1.5 லட்ச ரூபாய்க்கு கம்மியா அந்த கம்பெனில வாச்சே இல்ல ..!

அவர் எடுத்துச்சென்ற போஸ் ம்யூசிக் சிஸ்டத்தின் உண்மையான விலை 39000 ருபாய்..!

மனுஷன் டீ செட்டை கூட விட்டு வைக்கவில்லை. இதன் உண்மையான விலையோ 20000 ருபாய்..!

எவ்வளவு மதிப்பு வைத்திருந்தோம் இவரின் மீது? எவ்ளோ கீழ்தரமா நடந்து இருக்காரு …!

ஆனால் இவருக்கு நேர் மாறாக மோடி 12 வருடம் முதல்வராக இருந்தபோது அவருக்கு அளித்த பரிசுகளை 2014 ல் ஏலம்விட்டு அதில் வந்த 19 கோடி ரூபாய்களை கன்யா கேளவாணி என்கிற குஜராத் அரசின் பெண்கள் கல்விக்கான திட்டத்திற்கு அளித்தார்.

2014 ல் இருந்து 2015 வரை தன்னுடைய பிரதமர் என்ற பதவிக்கு வந்த பரிசுகளை எலாம் விட்டு கிட்டத்தட்ட 8.3 கோடி ரூபாய்களை கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு அளித்தார். இதில் தான் அவருக்கு பரிசாக வந்த அவர் பெயர் பாதிக்கப்பட்ட கோட்டும் அடங்கும். அது மட்டுமே கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்க்கு எலாம் போனது.

2015 ல் இருந்து இன்று வரை அவருக்கு வந்த பரிசு பொருட்களை காட்சிக்காக வைத்திருக்கிறார்கள். இதுவும் ஏலம் விடப்படும். அந்த தொகை ஏதாவது அரசின் திட்டத்திற்கு வழங்கப்படும்.

எதன்மீதும் ஆசையில்லாமல் நாடு , நாட்டு மக்கள் என்று ஒரு தவ வாழ்க்கை வாழும் இவர் மீது தான் புழுதியை வீச முற்படுகிறார்கள் தேச துரோக காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சியினர்.

https://archive.indianexpress.com/…/modi-gifts-auct…/1214480/
https://www.indiatoday.in/…/narendra-modi-suit-auction-gift…

நன்றி – Srk Srk

3 COMMENTS

  1. ஹொவ் is தட் மோடிஜி காட் சோ many கிபிட்ஸ் .மன்மோகன்ஜி ஒன்லி few gifts

  2. இதை படிக்கும்போது எனக்கு நினைவுக்கு
    வருவது இதுதான் ,”கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை “

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories