காஷ்மீர் படுகொலைகளுக்குக் காரணம் யார்?!

kashmir blast - 2026

காஷ்மீரில் நடந்த இந்த கொலையை செய்தது காஷ்மீர் ஜிகாதி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதை செய்தது நீங்களும் நானும்.

ராமலிங்கத்தை கொன்றது பிஎஃப் ஐ அல்ல நீங்களும் நானும்.

கோவில் திருவிழாக்களில் இந்து உணர்வை ஊட்டாமல் பட்டிமன்றங்கள் நடத்தினோம்.
தேர்தலில் மதச்சார்பின்மைக்கு லாவணி பாடினோம்.

சாதி பார்த்து ஓட்டு போட்டு சாதி வங்கிகளாக இந்து விரோத அரசியல்வாதிகளிடம் ஓட்டு விபச்சார கணக்கு பேசினோம்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தேச விரோத சக்திகளை ஆட்சியில் அமர வைத்தோம்.

அதன் ஒட்டுமொத்த விளைவுதான் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் அந்த நாற்பது வீரத்தியாகிகளின் உடல்கள்.

ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதே தாக்குதல் நாளை நம் தெருவீதிகளில் நடக்கும். நாளை இதே தாக்குதல் நம் ஊர் தேரோட்டத்தில் நடக்கும். நாளை இந்த தாக்குதல் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் நடக்கும். நிச்சயமாக நடக்கும். காஷ்மீரைத்தாண்டி இந்த காட்டுமிராண்டித்தனம் நம்மைத் தொடாமல் நம் குழந்தைகளை தொடாமல் காப்பாற்றி நிற்பது இன்றைய தேதியில் மோதி என்கிற ஒரே ஒரு தடுப்பு அரண் மட்டும்தான். அதை நம் கேவலமான சிற்றரிப்புகளுக்காக நீக்கிவிட்டோமென்றால், நம் குழந்தைகள் தெருக்களில் உடல் வெடித்து சாகடிக்கப்பட நாமே காரணமாவோம்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

ஜிகாதிகள் இரண்டாம் பட்சம்தான்.


நாற்பது ராணுவ வீரர்கள் சாவை தேர்தலுக்கான நாடகம் என்று சொல்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் உடலில் ஓடுவது ரத்தம் அல்ல சாக்கடை. மலப்புழுவை விட கேவலமான ஜன்மமாகத்தான் அவன் இருப்பான். மலப்புழுவுக்குக் கூட ஏதாவது ஒரு பயன்பாடு இருக்கலாம். ஆனால் இந்த மானுடப்புழுவுக்கு எவ்வித பயன்பாடும் கிடையாது. இப்படிப்பட்டவனின் பேச்சைக் கேட்க கூடுகிறவர்களையும் இப்படிப்பட்ட பச்சை ஈனத் துரோகியை பேசக் கூப்பிடுகிறவர்களையும் மலம் தோய்ந்த செருப்பால் நடுத்தெருவில் அடிக்க வேண்டும்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories