December 6, 2025, 5:51 AM
24.9 C
Chennai

காஷ்மீர் படுகொலைகளுக்குக் காரணம் யார்?!

kashmir blast - 2025

காஷ்மீரில் நடந்த இந்த கொலையை செய்தது காஷ்மீர் ஜிகாதி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதை செய்தது நீங்களும் நானும்.

ராமலிங்கத்தை கொன்றது பிஎஃப் ஐ அல்ல நீங்களும் நானும்.

கோவில் திருவிழாக்களில் இந்து உணர்வை ஊட்டாமல் பட்டிமன்றங்கள் நடத்தினோம்.
தேர்தலில் மதச்சார்பின்மைக்கு லாவணி பாடினோம்.

சாதி பார்த்து ஓட்டு போட்டு சாதி வங்கிகளாக இந்து விரோத அரசியல்வாதிகளிடம் ஓட்டு விபச்சார கணக்கு பேசினோம்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தேச விரோத சக்திகளை ஆட்சியில் அமர வைத்தோம்.

அதன் ஒட்டுமொத்த விளைவுதான் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் அந்த நாற்பது வீரத்தியாகிகளின் உடல்கள்.

ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதே தாக்குதல் நாளை நம் தெருவீதிகளில் நடக்கும். நாளை இதே தாக்குதல் நம் ஊர் தேரோட்டத்தில் நடக்கும். நாளை இந்த தாக்குதல் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் நடக்கும். நிச்சயமாக நடக்கும். காஷ்மீரைத்தாண்டி இந்த காட்டுமிராண்டித்தனம் நம்மைத் தொடாமல் நம் குழந்தைகளை தொடாமல் காப்பாற்றி நிற்பது இன்றைய தேதியில் மோதி என்கிற ஒரே ஒரு தடுப்பு அரண் மட்டும்தான். அதை நம் கேவலமான சிற்றரிப்புகளுக்காக நீக்கிவிட்டோமென்றால், நம் குழந்தைகள் தெருக்களில் உடல் வெடித்து சாகடிக்கப்பட நாமே காரணமாவோம்.

ஜிகாதிகள் இரண்டாம் பட்சம்தான்.


நாற்பது ராணுவ வீரர்கள் சாவை தேர்தலுக்கான நாடகம் என்று சொல்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் உடலில் ஓடுவது ரத்தம் அல்ல சாக்கடை. மலப்புழுவை விட கேவலமான ஜன்மமாகத்தான் அவன் இருப்பான். மலப்புழுவுக்குக் கூட ஏதாவது ஒரு பயன்பாடு இருக்கலாம். ஆனால் இந்த மானுடப்புழுவுக்கு எவ்வித பயன்பாடும் கிடையாது. இப்படிப்பட்டவனின் பேச்சைக் கேட்க கூடுகிறவர்களையும் இப்படிப்பட்ட பச்சை ஈனத் துரோகியை பேசக் கூப்பிடுகிறவர்களையும் மலம் தோய்ந்த செருப்பால் நடுத்தெருவில் அடிக்க வேண்டும்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories