காஷ்மீர் படுகொலைகளுக்குக் காரணம் யார்?!

kashmir blast - 2026

காஷ்மீரில் நடந்த இந்த கொலையை செய்தது காஷ்மீர் ஜிகாதி என்றா நினைக்கிறீர்கள். இல்லை. அதை செய்தது நீங்களும் நானும்.

ராமலிங்கத்தை கொன்றது பிஎஃப் ஐ அல்ல நீங்களும் நானும்.

கோவில் திருவிழாக்களில் இந்து உணர்வை ஊட்டாமல் பட்டிமன்றங்கள் நடத்தினோம்.
தேர்தலில் மதச்சார்பின்மைக்கு லாவணி பாடினோம்.

சாதி பார்த்து ஓட்டு போட்டு சாதி வங்கிகளாக இந்து விரோத அரசியல்வாதிகளிடம் ஓட்டு விபச்சார கணக்கு பேசினோம்.

கடந்த எழுபது ஆண்டுகளாக தேச விரோத சக்திகளை ஆட்சியில் அமர வைத்தோம்.

அதன் ஒட்டுமொத்த விளைவுதான் ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் சிதறிக்கிடக்கும் அந்த நாற்பது வீரத்தியாகிகளின் உடல்கள்.

ஆனால் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

இதே தாக்குதல் நாளை நம் தெருவீதிகளில் நடக்கும். நாளை இதே தாக்குதல் நம் ஊர் தேரோட்டத்தில் நடக்கும். நாளை இந்த தாக்குதல் நம் குழந்தைகள் படிக்கும் பள்ளிக் கூடங்களில் நடக்கும். நிச்சயமாக நடக்கும். காஷ்மீரைத்தாண்டி இந்த காட்டுமிராண்டித்தனம் நம்மைத் தொடாமல் நம் குழந்தைகளை தொடாமல் காப்பாற்றி நிற்பது இன்றைய தேதியில் மோதி என்கிற ஒரே ஒரு தடுப்பு அரண் மட்டும்தான். அதை நம் கேவலமான சிற்றரிப்புகளுக்காக நீக்கிவிட்டோமென்றால், நம் குழந்தைகள் தெருக்களில் உடல் வெடித்து சாகடிக்கப்பட நாமே காரணமாவோம்.

ஜிகாதிகள் இரண்டாம் பட்சம்தான்.


நாற்பது ராணுவ வீரர்கள் சாவை தேர்தலுக்கான நாடகம் என்று சொல்கிறவன் எவனாக இருந்தாலும் அவன் உடலில் ஓடுவது ரத்தம் அல்ல சாக்கடை. மலப்புழுவை விட கேவலமான ஜன்மமாகத்தான் அவன் இருப்பான். மலப்புழுவுக்குக் கூட ஏதாவது ஒரு பயன்பாடு இருக்கலாம். ஆனால் இந்த மானுடப்புழுவுக்கு எவ்வித பயன்பாடும் கிடையாது. இப்படிப்பட்டவனின் பேச்சைக் கேட்க கூடுகிறவர்களையும் இப்படிப்பட்ட பச்சை ஈனத் துரோகியை பேசக் கூப்பிடுகிறவர்களையும் மலம் தோய்ந்த செருப்பால் நடுத்தெருவில் அடிக்க வேண்டும்.

– எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 15 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories