உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
OR … e mail: [email protected] COMPLAINT BOX
வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!
பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும்
பெரிய அளவில் வைத்திருக்கிறது.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!
இம்மாதம் மதுரையில் ரூ933 கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்
― Advertisement ―
சட்டுபுட்டுனு இண்டி கூட்டணி நொறுங்கிப் போகும்: மோடி பேச்சு!
நீங்கள் பத்து மணிநேரம் வேலை செய்தால், மோதி 18 மணிநேரம் பணியாற்றுவான். இது என்னுடைய, 140 கோடி நாட்டுமக்களுக்கு நான் அளிக்கும் கேரண்டியாகும்.
More News
சாலைகளில் நமாஸ்… பொது சிவில் சட்டம்… என்ன சொல்கிறார் யோகி?
இராமனையும் தேசத்தையும் பிரிச்சுப் பார்க்க முடியாது. எங்க இந்த உணர்வு இருக்கோ அந்த தேசத்தோட முன்னேற்றத்தை உலகத்தில எந்த சக்தியாலயும் தடுக்க முடியாது.
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
Explore more from this Section...
தன்னை சரியாக கவனிக்காத மகளிடமிருந்து சொத்தை பறித்த தந்தை.!
இதையடுத்து பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மகளுக்கு எழுதிக் கொடுத்த சொத்துக்களை பறித்து மீண்டும் வைரவனுக்கு அந்த சொத்துக்கள் நிபந்தனைகளுடன் ஒப்படைக்கப்பட்டது.
தென்காசி மாவட்ட அறிவிப்புக்கு மத்திய அரசு ஒப்புதலா? ஆலங்குளத்தை இங்கிட்டு சேர்த்துட்டாய்ங்களா?!
மாவட்டம் உருவாக்குதல், முழுக்க முழுக்க மாநில அரசின் அதிகாரத்துக்கு, நிர்வாக வசதிக்கு உட்பட்டது. எனவே மத்திய அரசு ஒப்புதல் என்ற வாசகம் தவறானது.
எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு… சொர்ணநாதன் எழுதும் மனம் திறந்த மடல்!
நான் சொர்ண நாதன் என்னுடைய id. 152263- 2015- 0274. நான் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்தவன். பள்ளியில் படிக்கும் காலம் முதல் தங்களுடைய ரசிகனாக இருந்து கொண்டிருக்கிறேன்.
கரப்பான் ஆன காரப்பன்..!
இந்து கடவுளரை இழிவாகப் பேசிய கோவை சிறுமுகை காரப்பன் சில்க்ஸ் உரிமையாளர் காரப்பன் குறித்து சமூகத் தளங்களில் அதிகம் விமர்சனம் முன்வைக்கப் படுகிறது.
இரண்டு மாத பெண் குழந்தை கொடூரமாய் கொன்ற; சூனியக்கார பாட்டி அதிர்ச்சி சம்பவம்.!
சத்யா இல்லாத நேரத்தில் அந்த பூச்சி மருந்து எடுத்து குழந்தைக்கு பால் பொட்டியில் ஊற்றி அதை கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
புதைக்கப்பட்ட பால் பாட்டிலில் இருந்த பூச்சி மருந்தின் எச்சம் தான் பொட்டியம்மாள் மீதான குற்றம் உறுதி செய்ய காரணமாக இருந்தது.
தென்மாவட்ட மக்கள் போராட வேண்டும்! எதற்காக..?!
எனவே - தென்மாவட்டங்களுக்கு அதிகமாக தொழிற்சாலைகளை ஒதுக்க வேண்டும் என்று போராடுங்கள். சிப்பிப்பாறை அணைக்கட்டை கட்ட வலியுறுத்தி போராடுங்கள் !
அத நைஸா திருடி… இங்க கூடவா ஒளிச்சி வெப்பாங்க..?!
சைனா மார்க்கெட் கடைகளுக்குச் சென்று அதில் உள்ள பொருட்களை திருடி பின்னர் எதுவும் அறியாதது போல் மெதுவாக அங்கிருந்து நழுவினர் .
ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை கல்கி சாமியார்.!
வருமான வரித்துறையினர் இங்கு எதையும் எடுக்கவில்லை.இவ்வாறு விஜயகுமார் கூறி உள்ளார்.
பாலியல் பலாத்காரம் போன்றது விதி; தடுக்க முடியாவிட்டால் அனுபவித்துக் கொள்ளவேண்டும்: கேரள எம்.பி., மனைவியால் சர்ச்சை!
இருப்பினும், இந்த பதிவு இன்னமும் சமூகத் தளங்களில் கடும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். சிறையில் தான் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை 16,000 ஆக குறைந்து உடல்நிலை மிகவும் மோசமடையும் வரை எனது தந்தையை மருத்துவமனையில் சேர்க்காதது ஏன் என இம்ரான் கான் அரசு பதிலளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆரியர் வருகை: அறிவியல் சொல்வது என்ன? நாம இப்டிக்கா போவோம்..!
ஆதி வள்ளியப்பன் என்கிற அறிவியல் எழுத்தாளர் தி இந்து தமிழ் என்ற ஒரு தினசரி பத்திரிக்கையில் தொல்லியல் அறிவியல்: ஆரியர் வருகை: அறிவியல் சொல்வது என்ன? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
கட்டுரையின்...
ஏன் தென்னிந்திய நடிகர்களை அழைக்கவில்லை்; மோடிக்கு குஷ்பு கேள்வி.!
மேலும் பிரதமர் மோடியிடம், ஏன் தென்னிந்திய கலைஞர்களை அழைக்கவில்லை? ஏன் இந்த பாகுபாடு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.