புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

பாஜக., கோழைகளினூடே… மராட்டிய சிங்கம் பால் தாக்கரேயின் தேவையை உணர்கிறோம்!

பழைய தில்லியில் சாந்தினி சௌக் பகுதியில் துர்கா மாதா கோயில் ஒன்று, இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் திட்டமிட்டே தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து பலரும் தங்களது கோபத்தை டிவிட்டர் பதிவுகளில் பகிர்ந்து வருகின்றனர்.

100 வருட பழைமையான துர்கா கோயிலை தரைமட்டமாக்கிய முஸ்லிம்கள்! பாகிஸ்தானில் இல்லை… தலைநகர் தில்லியில்!

பழைய தில்லியின் சாந்தினி சௌக் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் மைனாரிட்டிகளாக வசிக்கின்றனர்! இந்திய தலைநகரத்தில் தான் இத்தகைய ஜிகாதிகளின் வெறித்தனம் அரங்கேறியுள்ளது!

விமான நிலைய சோதனையில் ‘நான் மனிதவெடிகுண்டு என மிரட்டல் விட்ட மா்ம மனிதா் கைதால் பரபரப்பு….!

மும்பை விமான நிலையத்தில் நடந்த வழக்கமான பயணிகள் சோதனையின்போது பொறுமை இழந்து, ‘‘நான் ஒரு மனித வெடிகுண்டு, என்னை விரைவாக சோதனையிடுங்கள்’’ என்று சத்தம்போட்ட பயணியை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சுனை நீரை குடித்த 14 ஆடுகள் மா்மான முறையில் மரணம் ; தண்ணீரில் விஷம் கலப்பா? அதிகாரிகள் விசாரணை….!

கிருஷ்ணகிரி அருகே சுனை நீரில் மர்ம கும்பல் விஷம் கலந்ததால் அந்த தண்ணீரை குடித்த 14 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

நீ மொட்ட பாஸ்கி இல்லடா.. பொட்ட பாஸ்கி! குமுறும் ‘சோ’ ரசிகர்கள்!

ஆனால் தற்போது வெளிவந்துள்ள தர்மப்பிரபு படம் முழுக்க முழுக்க இந்து மத கடவுளர்களையும் புராணங்களையும் கொச்சைப்படுத்துவதுடன் சோ ராமசாமி எனும் மாமனிதரை இழிவுபடுத்தியும் உள்ளது!

திருச்செந்துாரில் கோவில் விடுதிகளுக்கு பூட்டு; தனியார் விடுதிகளில் துட்டு அறநிலையத்துறை அதிகாரிகள் வசூல் மழையில், பக்தா்கள் பனிமழையில் ….!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுதிகள் 'சீல்வைத்து' மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் தங்க இடமின்றி வெளிப்புற மண்டபங்களில் கைக்குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பரிதவித்தனர்.

குற்றவாளிகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய சப்-இன்ஸ்பெக்டர்; விசாரணைக்கு உத்தரவு…..!

வேலூரில் ஆள்கடத்தல், செயின் பறிப்பு குற்றவாளிகளுடன் சப்-இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவே‌‌ஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

ஏன்டா பொட்டைகளா..? #தூ ஐட்டத்தை அவுத்து விட்டதுக்கு பேரு சினிமாவா? #தர்மபிரபு

  இரு தினங்களுக்கு முன் தர்ம பிரபு என்ற படம் வெளியானது இந்த படத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி குறித்தும் இந்து கடவுள்கள் குறித்தும் மிக கேவலமான முறையில் விமர்சனம் செய்யப்பட்டு உள்ளதாக...

வேலை நேரத்தில் நகர் மன்ற பணியாளாக்ள டிக்-டாக் ஆட்டம்; விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியா் உத்தரவு……!

தூத்துக்குடி நகரசபை ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் 'டிக்-டாக்' வீடியோவை எடுத்து அதை சமூக வளைதங்களில் வெளியிட்டுள்ளதால் பரபரப்பு... .!இது தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரியின் பார்வையில் படவே வீடியோ தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்

இதன் பெயர் இழிவான அறிவு … பகுத்தறிவல்ல!

"இந்தியாவின் மானம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறதே!" என்கிற தலைப்பில் விடுதலை (29-06-19) ஞாயிறு மலரில், சிறுபான்மை சமூகத்தின் மீதான தாக்குதல் பற்றிய இந்தியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் விமர்சன அறிக்கையை...

தமுமுக- பொதுச்செயலர் ஹைதர் அலி நீக்கம்……!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஹைதர் அலியை நீக்கி அதன் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தமமுக மீண்டும் உடைந்துள்ளது.

குற்றாலத்திற்கு குளிக்க வந்த குமரிகளை குஜாலுக்கு அழைத்த 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது…..!

குற்றாலம் விடுதியில் தங்கிய பெண்களை பலாத்காரம் செய்ய முயன்றதாக 2 போலீசார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .
Exit mobile version