புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சாலை போடும் சைனா! இந்தியா எதிர்ப்பு!

இந்தியா- சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா ரோடு போடும் படங்கள் சமூகத் தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதற்கு...

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

Explore more from this Section...

பெருந்துறை சிப்காட்டில் குளிர்பான நிறுவனத்துக்கு தண்ணீர் வழங்க எதிர்ப்பு

இந்தக் குளிர்பான நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம்

கூட்டுறவு இடத்தை தனிநபருக்கு முறைகேடாக விற்க முயற்சி!

இந்த இடத்தின் இன்றைய வெளிமதிப்பு ஒரு சென்ட் சுமார் பத்து லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.

மிளகாய் பொடி துாவி ரூ.32 லட்சம் 48 சவரன் நகை துணிகர கொள்ளை….!

மதுரையில் கொரியர் டெலிவரி பாய் போல வந்து 32 லட்சம் ரூபாய் மற்றும் 48 சவரன் தங்க நகைகளை பறித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

குமரி மாவட்ட திருக்கோயில்கள் பணியாளர்களுக்கு அறநிலையத்துறைக்கு ஈடான சம்பளம் தேவை!

திருக்கோயில் பணிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் தமிழகத்தின் பிற மாவட்ட கோவில்களில் உள்ள சம்பளத்தை விட மிக மிகக் குறைவு.

வாக்கு பதிவு இயந்திரத்தில் முறைகேடு மன்சூர்அலிகான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு….!

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்ய முடியும் என்றும், நிரூபித்துக் காட்ட தனக்கு அவகாசம் தரும்படியும், நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட, நடிகர் மன்சூர் அலி கான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் இருப்பவை ஜனநாயகத்தின் நான்காவது தூண்களா?

தமிழ்நாட்டின் ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தை பின்பற்றவில்லை. மாறாக, கொடுங்கோலன் ஹிட்லர் உருவாக்கிய கோயபல்ஸ் பிரச்சாரத்தை பின்பற்றுகின்றன.

கேரள சிபிஐ(எம்)  தலைவரின் மகன் பினாய் கோடியேரிக்கு எதிராக பாலியல் வழக்கால் பரபரப்பு…….!

கேரள CPI(M) மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் இவரது மூத்த மகன் பினாய் கோடியேரி ஆகியோருக்கு மும்பை காவல்துறை புதன்கிழமை லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கோடியேரி கற்பழிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதிலிருந்து அவர் மறைவாக உள்ளார்.

ரத்தவெறி பிடித்த ‘சர்ச்’ கைக்கூலிகள்! மதமாற்றத்தை தடுத்த இளைஞருக்கு அடி உதை!

சர்ச்சுக்கு அழைத்துச் சென்று முழங்கால் போட்டு வெகுநேரம் ஜெபம் செய்யுமாறு கூறுவார்கள் என்றும் பிறகு பிஸ்கட் கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்து தங்களை அனுப்பி விடுவார்கள் என்றும் அந்தச் சிறுவர்கள் கூறியுள்ளனர்!

பயணிகள் மீது கொலைவெறி தாக்குதல் புகாரில் கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து….!

பயணிகளை தாக்கிய புகாரில் கேரளாவிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கபடும் கல்லடா டிராவல்ஸ் அனுமதி ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது.

சென்னை இங்கே… ஏரிகள் எங்கே? ஆறுகள் இங்கே… மணல் எங்கே?

குடம் இங்கே... தண்ணீர் எங்கே என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் முழக்கம் ஒன்றை எழுப்பியிருக்கிறார். அதற்கு பதிலடியாக, சென்னை இங்கே ஏரிகள் எங்கே ? என்று மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம்!

அடிமை, டயர்நக்கி என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா?! என்று திமுக., எம்.எல்.ஏ., திடீர் ஆவேசம் அடைந்துள்ளார்.

கருக்கலைப்புக்கு சென்ற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை; பரபரப்பு…..!

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கருக்கலைப்புக்காக செனற பெண்ணுக்கு குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகார்.
Exit mobile version