புகார் பெட்டி

Homeபுகார் பெட்டி

வெள்ளியங்கிரி மலையில் சீர்கேடுகள்; உண்டியலில் மட்டுமே கண்ணாக இருக்கும் ‘மாடல்’ அரசு!

பக்தர்களை கண்டு கொள்ளாத கோவில் நிர்வாகம் உண்டியலை மட்டும் பெரிய அளவில் வைத்திருக்கிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ரூ.1,200 கோடி மதிப்பு அரசு நிலங்கள் நிபந்தனைகளை மீறி விற்பனை; கிறிஸ்துவ நிர்வாகிகள் மீது புகார்!

இம்மாதம் மதுரையில் ரூ933  கோடி மதிப்புள்ள அரசு நிலம் , அடுக்குமாடி குடியிருப்புகள் மீட்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்திருந்தார். இந்த வழக்கை நடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த தேவசகாயம்

― Advertisement ―

‘மோடி குடும்பம்’னு போட்டது போதும், நீக்கிடுங்க..!

மோடி குடும்பம் என்ற வார்த்தையை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கும்படி வேண்டுகிறேன். பெயர் மாறியிருக்கலாம்; ஆனால், நம்மிடையேயான பந்தம் தொடர்ந்து நீடிக்கும்

More News

மூன்றாவது முறையாக… பிரதமராக பதவி ஏற்றார் நரேந்திர மோடி!

நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 9 ஞாயிற்றுக் கிழமை இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மூன்றாம் முறையாக இன்று பிரதமர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி!

பிரதமர் பதவியேற்பினை முன்னிட்டு, தில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Explore more from this Section...

‘நீயா,, நானா.“., செவிலியா்கள்,  டீன்“ போராட்டத்தால் பாதிக்கப்படும் அப்பாவி நோயாளிகள் ……!

செவிலியர் மீது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் நடவடிக்கை எடுத்துவிட்டதாகக் கூறி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்துவதால், கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கருக்கலைப்புக்கு துணைபோன 3 ‘ஸ்கேன்“ மையத்துக்கு சீல் அதிரடி நடவடிக்கை…..!

உசிலம்பட்டி பகுதியில் கருக்கலைப்புக்கு உடந்தையாக இருந்ததாக ‘3 ஸ்கேன்’ மையத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

தமிழ், தமிழன் என்று வசனம் பேசி மோதியை மட்டம் தட்டி, திமுக.,வை வாழவைக்கும் முண்டங்களே..!

ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகிய இரு மாமன்னர்கள் வேறு ஏதாவது மாநிலத்தில் பிறந்திருந்தால், இந்நேரம் அவர்களை யுகப்புருஷர்களாக கொண்டாடி இருப்பார்கள்..!

சொறி நாய் குரைத்து சோழக்கொடி வீழப் போவதில்லை: பா.ரஞ்சித்துக்கு ஈழத் தமிழனின் எச்சரிக்கை!

சொறி நாய் குரைத்து சோழக்கொடி ஒன்றும் வீழப்போவதில்லை : பா. ரஞ்சித்துக்கு ஈழத்தில் இருந்து எச்சரிக்கை!

தனியார் மருத்துவமனையின் அலட்சியம் ஆபரேசன் செய்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு….!

தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் அலட்சியம்: பெண்ணின் உடலுக்குள் வைத்துத் தைக்கப்பட்ட பஞ்சு;  மருத்துவா்கள் மீது  நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு...1

பாலியல் சீண்டலை தடுத்ததற்காக இருவர் உயிர் பறிப்பு: அத்துமீறும் நாடகக் காதல் கும்பல் மீது கடும் நடவடிக்கை தேவை!

கடலூர் மாவட்டத்தில் நாடகக் காதல் கும்பலின் பாலியல் சீண்டலை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித்ததற்காக வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, அவர் திருமணம் செய்துகொள்ளவிருந்த பெண்ணின்...

இளவரசன் தற்கொலை: கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு கோருவரா?

தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு...

விநாயகர் சிலை முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

அப்படியே பப்ளிக்கா... அதையும் செய்துடலாம் என்று சிலர் கருத்திட்டிருக்கிறார்கள்.

இது வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்களின் ‘ஏஜெண்டு’த்தனம் அன்றி வேறில்லை!

ஏன் இதை கண்டிக்க வேண்டும் என்றால் சகல வழிபாட்டு முறைகளையும் இறைவனையும் ஏற்றுக்கொள்ளும் உலகின் முன்னோடி சமயமான இந்து சமயத்தின் பேரால் இப்படியான கீழ்மைகள் கண்டிக்கப்பட வேண்டும்.

கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஏபிவிபி கோரிக்கை!

தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்வில் வெற்றி தோல்வியை தைரியத்துடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதீத அக்கறை செலுத்த வேண்டும் .

மோடி விஷயத்தில் தமிழக ஊடகங்கள் இதைத்தான் செய்கின்றன!

குப்புசாமி மயங்கி விழுந்தார். முத்துசாமி சோடா கொடுத்தார். இதை. முத்துசாமி சோடா கொடுத்தார். குப்புசாமி மயங்கி விழுந்தார்... என்று சொன்னால், இதனைப் படிப்பவர், முத்துசாமி கொடுத்த சோடாவால்தான் குப்புசாமி மயங்கி விழுந்தார் என்று நினைத்துக் கொண்டு  விடுவார். மோடி விஷயத்தில்...

இப்படிப்பட்ட பல ஆபத்துகள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்!

இப்படிப்பட்ட பல ஆபத்துக்கள் இந்தியால் இருப்பதால் இந்தி நமக்கு வேண்டாம்... !
Exit mobile version